பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் உட்பட 10 பேர் கைது

Posted by - February 22, 2022
நேற்று (21) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவற்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என…
Read More

தனிமையில் இருந்த பெண் படுகொலை

Posted by - February 22, 2022
யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம் (22) மதியம் இச் சம்பவம்…
Read More

கச்சதீவு திருவிழா: 100 பக்தர்களுக்கு அனுமதி

Posted by - February 22, 2022
இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 100 யாத்திரிகர்களுக்கு கச்சதீவு அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யாழ்.…
Read More

அரச காணி அடாத்தாகப் பிடிப்பு

Posted by - February 22, 2022
அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை…
Read More

விஜயகலா இல்லத்திற்கு சென்ற மைத்திரி

Posted by - February 22, 2022
முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு…
Read More

பிரபாகரனின் இறப்பு – மாறுபட்ட கருத்துக்களும் பித்தலாட்டங்களும்!-எம்.கே. சிவாஜிலிங்கம்

Posted by - February 22, 2022
பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோமென முன்னாள் பாராளுமன்ற…
Read More

மாற்றுத்திறனாளிகள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு

Posted by - February 21, 2022
திருகோணமலையில், “நீதிக்காக எங்கள் குரல்” எனும் தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமைகள் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கல்லூரி வீதியில் அமைந்துள்ள…
Read More

யாழில் இருந்து வந்து முல்லையில் தாக்குதல்

Posted by - February 21, 2022
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன் 13 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால்…
Read More