தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்வு

Posted by - September 16, 2019
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.29,008க்கு விற்பனையாகிறது.சர்வதேச சந்தை நிலவரம் காரணமாக தங்கத்தின்…
Read More

சென்னையில் பரபரப்பு: 7 பெண்களை மணந்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது

Posted by - September 16, 2019
சென்னையில் 7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். மேலும் 20 பெண்களை பாலியல் பலாத்காரம்…
Read More

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு – காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டங்களை தவிடுபொடியாக்கும்: கமல்ஹாசன்

Posted by - September 16, 2019
படிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும்…
Read More

பேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்

Posted by - September 16, 2019
பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல என்றும் ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல…
Read More

அயோத்தியில் விரைவில் ராமர் ஆலயம் அமைக்கப்படும்- இல.கணேசன் பேச்சு

Posted by - September 15, 2019
விரைவில் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் ஆலயம் அமைக்கப்படும் என்று இல கணேசன் பேசியுள்ளார்.
Read More

நாட்டின் ஒரே மொழியாக இந்தியை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Posted by - September 15, 2019
நமக்கு முதல் மொழி தமிழ், துணை மொழி ஆங்கிலம். இந்தியை நாட்டின் ஒரே மொழியாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று…
Read More

தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் – முதல்வர் பேச்சு

Posted by - September 15, 2019
தமிழகத்தில் உள்ள ஆறுகள் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
Read More

பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார் நளினி!

Posted by - September 15, 2019
நளினிக்கு வழங்கப்பட்டிருந்த பரோல் நிறைவடைய உள்ளதை அடுத்து இன்று மாலை மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
Read More

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏழை மாணவர்களை வெளியேற்றும் முயற்சி- திருமாவளவன்

Posted by - September 15, 2019
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏழை மாணவர்களை வெளியேற்றும்…
Read More

யாழில் படைத்தரப்பு, பொலிஸாரால் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - September 14, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு,பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும்…
Read More