புதுவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை

Posted by - September 23, 2019
புதுவையில் இன்று நாட்டு வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசார்
Read More

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

Posted by - September 23, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ்…
Read More

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் – அமைச்சர் சி.வி.சண்முகம் அண்ணன் போட்டியா?

Posted by - September 23, 2019
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் போட்டியிடலாம் என்று தெரிய வந்துள்ளது.
Read More

சுபஸ்ரீ இறந்து 9 நாள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாதது சட்டவிரோதம் – முக ஸ்டாலின் கண்டனம்

Posted by - September 22, 2019
சுபஸ்ரீயின் உயிர் பறிக்கப்பட்டு இத்தனை நாளாகியும், குற்றவாளியைக் கைது செய்யாமல் காப்பாற்றி
Read More

மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் மு.க.ஸ்டாலின் – திண்டுக்கல் ஐ.லியோனி

Posted by - September 22, 2019
மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருபவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.சேப்பாக்கம்
Read More

எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது: இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் – உதயநிதி ஸ்டாலின்

Posted by - September 22, 2019
திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு கிடையாது எனவும் இந்தி மொழி திணிப்பை தான் எதிர்க்கிறோம் எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.தி.மு.க
Read More

ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் – பயணிகள் கோரிக்கை

Posted by - September 22, 2019
சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள்
Read More

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது – கமல்ஹாசன்

Posted by - September 22, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
Read More

நெல்லை அருகே 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை

Posted by - September 21, 2019
நெல்லை அருகே ஒரே நாளில் 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில்…
Read More