ஓய்வுக்கு பிறகு பயிற்சியாளராக செயல்படுவீர்களா? – விஸ்வநாதன் ஆனந்த் பதில்

Posted by - December 13, 2019
செஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக பணியாற்ற வாய்ப்புள்ளதா? என்பது குறித்து விஸ்வநாதன் ஆனந்த் விளக்கம்
Read More

குடியுரிமை சட்ட நகலை கிழித்து போராட்டம்- உதயநிதி ஸ்டாலின் கைது

Posted by - December 13, 2019
சென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது…
Read More

குடவாசல் அருகே 10 ஆயிரம் ரூபாய்க்கு சிறுமிகள் விற்பனை- பாட்டி, இடைத்தரகர்கள் மீது வழக்கு

Posted by - December 13, 2019
குடவாசல் அருகே சிறுமிகளை தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக அவரது பாட்டி மற்றும் இடைத்தரகர்கள் மீது வழக்கு பதிவு…
Read More

பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன்- மனைவி தற்கொலை

Posted by - December 13, 2019
விழுப்புரத்தில் பாலில் சயனைடு கலந்து கொடுத்து 3 குழந்தைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை…
Read More

மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் – ஐகோர்ட்

Posted by - December 12, 2019
மாமல்லபுரத்தை அழகுபடுத்த கோரிய வழக்கில் பதில் அளிக்காவிட்டால் கலெக்டர் நேரில் ஆஜராக
Read More

திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

Posted by - December 12, 2019
திருச்சியில் முதல் நடவடிக்கையாக குழந்தைகள் ஆபாச வீடியோவை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ, மத்திய…
Read More

ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்

Posted by - December 12, 2019
குளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5…
Read More

ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது!

Posted by - December 12, 2019
உள்ளாட்சி தலைவர் பதவி ஏலம் தொடர்பாக தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார்…
Read More

கோவையில் 4 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Posted by - December 12, 2019
கோவையில் 2-வது குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த தாய் தனது 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து…
Read More

தொழிலாளி பிணத்தை டோலி கட்டி தூக்கி சென்ற மலைக்கிராம மக்கள்

Posted by - December 11, 2019
வாணியம்பாடி நெக்னாமலையில் 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் தொழிலாளியின் பிணத்தை மலைக்கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர்.
Read More