வின்ட்சர் கோட்டை மைதானத்தில் இங்கிலாந்து ராணி குதிரை சவாரி

Posted by - June 2, 2020
வின்ட்சர் கோட்டையில் உள்ள மைதானத்தில் குதிரை மீது 94 வயதான ராணி இரண்டாம் எலிசபெத் கம்பீரமாக சவாரி செல்லும் படங்கள்…
Read More

பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்

Posted by - June 2, 2020
பிரேசில் நாட்டில் பிறந்து சில மாதங்களே ஆன டாம் என்ற ஆண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 54…
Read More

கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தை கடந்தது

Posted by - June 2, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 29 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த…
Read More

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை

Posted by - June 2, 2020
இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
Read More

உலகமே எதிர்பார்க்கும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்திய பெண்!

Posted by - June 1, 2020
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பரிசோதனையில் வைத்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு உலகெங்கிலும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்கிய வல்லுநர் குழுவின் ஒரு…
Read More

உளவு பார்த்த விவகாரம் – பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

Posted by - June 1, 2020
பாகிஸ்தானின் உளவு அமைப்புக்காக இந்தியாவை உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக…
Read More

கருப்பு இனத்தவர் சாவுக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் வலுக்கிறது

Posted by - June 1, 2020
கருப்பு இனத்தவரான ஜார்ஜ் பிளாய்டின் சாவுக்கு நீதிகேட்டு அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்திலும் போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Read More

ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் – ரிக்டரில் 5.6 அலகாக பதிவு

Posted by - June 1, 2020
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 5.6 அலகாக பதிவாகியுள்ளது.ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவின் வடகிழக்குப்…
Read More

உ.பி.யில் மழை தொடர்பான விபத்தில் 43 பேர் பலி

Posted by - June 1, 2020
உத்தர பிரதேசத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 43 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடி மின்னலுடன்…
Read More