தமிழக மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை

Posted by - January 28, 2020
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து
Read More

அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு

Posted by - January 28, 2020
அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக்கூடாது என்று…
Read More

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம் – தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது

Posted by - January 28, 2020
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து குவியும் புகார்கள்

Posted by - January 27, 2020
குரூப்-4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வுகள் குறித்து புகார்கள் தொடருகின்றன.
Read More

பா.ஜனதாவின் வலையில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார்- கே.எஸ்.அழகிரி

Posted by - January 27, 2020
நடிகர் ரஜினிகாந்த் கழுவுற மீனில், நழுவுற மீன். அவர் பா.ஜனதா கட்சியின் வலையில் சிக்க மாட்டார் என்று காங்கிரஸ் கட்சி…
Read More

ரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்

Posted by - January 27, 2020
சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 48 பயணிகளுடன் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில்…
Read More

பெண்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: மகப்பேறு மருத்துவர் ஆக்னஸ் கருத்து

Posted by - January 27, 2020
“பெண்கள் நினைத்தால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்று `இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், திருநெல்வேலி,
Read More

தமிழ் மரபு விளையாட்டுகளை மீட்டெடுக்கும் அரசுப் பள்ளி

Posted by - January 27, 2020
நாகரிக வளர்ச்சியால் தமிழ் மரபு விளையாட்டுகள் அழிந்து வருகின்றன. பல்லாங்குழி, கண்ணாமூச்சி, ராஜா ராணி, பரமபதம், பம்பரம் உள்ளிட்ட மரபு
Read More

தமிழகம் முழுவதும் குரூப்-4 முறைகேடு விசாரணை தீவிரம்; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சிக்குகின்றனர்- ரூ.10 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக தகவல்

Posted by - January 26, 2020
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் ரகசிய விசாரணை
Read More

71-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்: சென்னையில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர்; வீரதீர செயல்களுக்கான விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார்!

Posted by - January 26, 2020
71-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தேசியக்கொடியை ஏற்றி வைத்து…
Read More