“எனது உயிருக்கு அச்சுறுத்தல்”

Posted by - June 14, 2022
நான் எமது நாட்டு மக்களுக்காகவே குரல் கொடுக்கிறேன் வன்முறை அரசியலுக்கு அல்ல, பிரதமர் இதற்குரிய தெளிவூட்டலை வழங்க வேண்டும், என்மீதான…
Read More

மன்னாரில் அதிக விலையில் அரிசி விற்ற விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு

Posted by - June 14, 2022
அரசாங்கத்தினால் அரிசிக்கு அதி உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட…
Read More

வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணிக்கிறார்கள் – து.ரவிகரன்

Posted by - June 14, 2022
வடக்கு, கிழக்கு மாகாண நிலத்தை பறித்து மதத்தை திணித்து கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…
Read More

கப்பம் கோரி பெண் ஒருவர் கடத்தல்

Posted by - June 14, 2022
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறுவதற்காக சிறைபிடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். கடத்தல் சம்பவம் தொடர்பில் நான்கு…
Read More

பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது: செ.கஜேந்திரன்

Posted by - June 13, 2022
பௌத்த மதத்தை மதிக்கிறோம் ஆனால் பௌத்தத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புகளை, ஒரு போதும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது…
Read More

திருகோணமலை சண்முகா இந்து கல்லூரி அதிபருக்கு நீதிமன்றத்திடமிருந்து அழைப்பாணை

Posted by - June 13, 2022
திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியில் ஹபாயா அணிந்து சென்றமைக்காக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் பாடசாலையின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு…
Read More

அரசாங்கத்தின் தவறுகளால் அதிபர்களும் பலியாகின்றனர்! ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் சாடல்

Posted by - June 13, 2022
அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்கவில்லை என்றும் அந்த நிதி…
Read More

லண்டனில் இருந்து இலங்கை வந்த பெண் உயிரிழப்பு – மரணத்தில் நீடிக்கும் மர்மம்

Posted by - June 13, 2022
வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அழகிய பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை…
Read More

குருந்தூர் மலையில் புத்தரின் சிலையை வைத்து வழிபட முயற்சி – ஜேசுதாசன் கண்டனம்

Posted by - June 13, 2022
தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்கு அகில இலங்கை…
Read More