வடக்கின் மரணங்களுக்கு அமானுசிய சக்தி அல்ல!

Posted by - January 1, 2018
கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இடம்பெற்ற பொதுமக்களின் மரணச் சம்பவங்களுக்கு, அமானுசிய சக்திகள்
Read More

பிறக்கும் இவ் ஆங்கிலப்புத்தாண்டு (2018) தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்க்கையை மேம்படுத்தும் என நம்புவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Posted by - January 1, 2018
நாம் 2018 ஆம் ஆண்டிற்குள் காலடி வைக்கும் தருணத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா.…
Read More

தந்தை செல்வாபோல தற்போது தம்பி கஜேந்திரகுமாரைப் பார்க்கின்றேன்!

Posted by - January 1, 2018
நாங்கள் சின்னங்களைப் பார்த்து வாக்களிப்பவர்களல்ல எங்களுக்கு நல் எண்ணங்களும் கொள்கைகளுமே முக்கியமானவை எனத் தெரிவித்த நாயன்மார்கட்டில் வசிக்கும் வயதான பெண்மணி…
Read More

இந்தோனேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் 450 ஜோடி திருமணம்!

Posted by - January 1, 2018
புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியா நாட்டில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.
Read More

புத்தாண்டை இரு நாடுகள் முதலில் வரவேற்றன

Posted by - December 31, 2017
2018 ஆம் ஆண்டை வண்ணமயமான பட்டாசுகளால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன. புத்தாண்டை வண்ணமயமான பட்டாசுகள் மற்றும்…
Read More

தமிழ்த் தேசியப் பேரவை ஆசீர்வாதம் பெற்றனர்!

Posted by - December 31, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார…
Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும்

Posted by - December 31, 2017
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
Read More

யாழில் தொடரும் மர்ம மரணங்கள்…… இதுவரையில் 21 பேர் பலி!!

Posted by - December 30, 2017
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பரவும் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டமையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.முல்லைத்தீவு பெண் ஒருவர்…
Read More

உதய சூரியனில் போட்டி இல்லை – பேரவையின் கொள்கைகளே எனது கொள்கை!

Posted by - December 29, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உதயசூரியன் போட்டியிடப் போவதாக தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More