திருச்சி அருகே சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Posted by - May 31, 2020
திருச்சி அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியானார்கள்திருச்சி பூவாங்குடி காலனியில் வசித்து…
Read More

ஊரகத் தொழில்களை மேம்படுத்த ரூ.300 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

Posted by - May 29, 2020
கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்துவதற்காக, ரூ.300 கோடி கரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதல்வர்…
Read More

புலம் பெயர் தொழிலாளர்கள் அவலம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இணையவழி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

Posted by - May 29, 2020
புலம்பெயர் தொழிலாளர்கள் அவல நிலையை உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக இப்பிரச்சினையை விசாரணைக்கு எடுத்து மத்திய மாநில அரசுகளின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய…
Read More

மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவு

Posted by - May 29, 2020
மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Read More

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

Posted by - May 29, 2020
மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை…
Read More

ஈரோடு மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி

Posted by - May 29, 2020
ஈரோடு மாவட்டத்தில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72-ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372…
Read More

பொய் புகார்களில் திமுகவினர் மீது வழக்கு பதிவதை தவிர்க்க வேண்டும்: டிஜிபியிடம் திமுக நிர்வாகிகள் மனு

Posted by - May 28, 2020
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலகம் சென்று டிஜிபி…
Read More

அகில இந்திய மருத்துவக் கோட்டாவில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒரு சீட்டுக்கூட இல்லை: ஸ்டாலின் எதிர்ப்பு

Posted by - May 28, 2020
பல் மருத்துவம் மற்றும் மருத்துவப்படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய…
Read More

தமிழ்நாடு வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறதா?

Posted by - May 28, 2020
தமிழ்நாடு வெட்டுக்கிளிகள் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறதா? அப்படியான பதிவுகள் நம் வசம் இருக்கின்றனவா? முதுபெரும் எழுத்தாளரான கி.ராஜநாராயணன் எழுதிய தமிழின் மிக…
Read More

தேர்வர்கள் புகார்களை தெரிவிக்க செல்போன் செயலி- டி.என்.பி.எஸ்.சி. புதிய முயற்சி

Posted by - May 28, 2020
தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம்…
Read More