யாழ்.வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா

Posted by - September 7, 2022
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
Read More

வடக்கு கிழக்கு தமிழர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: கூட்டமைப்பு கடும் விசனம்

Posted by - September 7, 2022
வடக்கு, கிழக்கில் கடற்படையினருக்கு ‘வெறி’ வந்தால், அவர்கள் ‘மதுபோதை’யில் நின்றால் அவர்களின் ‘வைட்ஸ்’ ஆக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள் என்று தமிழ்த்…
Read More

வவுனியாவில் பனை விதைக்கும் செயற்பாடு

Posted by - September 7, 2022
வவுனியாவில் சுயாதீன இளைஞர்களால் பனை விதைக்கும் செயற்பாடு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. 2017ம் ஆண்டு தொடக்கம் சுயாதீன இளைஞர்களால் ஒவ்வொரு ஆண்டும்…
Read More

வடக்கு ஆளுநர் சிங்கப்பூருக்கு விஜயம் : தொலைதூரக் கல்வி நடவடிக்கைகள் குறித்து பேச்சு

Posted by - September 7, 2022
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.
Read More

கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவு

Posted by - September 7, 2022
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டிக்குளி கல்லூரி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம்…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணையே தேவை – மனுவல் உதயச்சந்திரா

Posted by - September 7, 2022
தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால்…
Read More

புஸ்வாணமாகிய அமைச்சரின் வாக்குறுதி! யாழ்.பல்கலை மாணவர்கள் விசனம்

Posted by - September 7, 2022
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரும் போது அவர்களுக்கென தனியான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று…
Read More

சர்வதேச நீதிப்பொறிமுறை நிலைப்பாட்டில் உறுதி : வீண் கற்பனைகள் அவசியமற்றது – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

Posted by - September 7, 2022
சர்வதேச நீதிப் பொறிமுறை சர்வதேச விசாரணை என்பவற்றிற்கு குறைவான எந்த விடயங்களும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தராது என்பதில் உறுதியாக…
Read More

அளம்பில் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது

Posted by - September 7, 2022
முல்லைத்தீவு கடற்பரப்பில் தொடச்சியாக இந்திய தமிழக கடற்தொழிலாளர்களின் இழுவைப்படகுகள் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றமை கடந்த காலங்களில் மீனவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு…
Read More