தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – முதலமைச்சர் பழனிசாமி Posted by தென்னவள் - August 3, 2020 தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
கேரள தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக்காவல் Posted by தென்னவள் - August 1, 2020 கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷூக்கு ஆக.21 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. Read More
தேசியக்கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் – கவிஞர் வைரமுத்து Posted by தென்னவள் - August 1, 2020 தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார். Read More
5-ம் வகுப்பு வரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பது ஏன்? வரைவு குழு தலைவர் பேட்டி Posted by தென்னவள் - August 1, 2020 புதிய கல்விக்கொள்கையில் 5-ம் வகுப்புவரை தாய்மொழி கல்வியை கொண்டு வந்திருப்பதன் பின்னணி குறித்து வரைவு குழு தலைவர் கஸ்தூரிரங்கன் விளக்கி… Read More
கொரோனா தடுப்பு பணிகள்: மதுரையில் எடப்பாடி பழனிசாமி 6-ந்தேதி ஆய்வு Posted by தென்னவள் - August 1, 2020 கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) ஆய்வு செய்கிறார். Read More
ஊரடங்கை மீறியவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள் Posted by தென்னவள் - August 1, 2020 ஊரடங்கை மீறியதால் வழக்கு, கைது நடவடிக்கைகளுக்கு ஆளானவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன. Read More
துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி- முதலமைச்சர் உத்தரவு Posted by தென்னவள் - August 1, 2020 துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். Read More
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள் பெயர் மாற்றம் Posted by தென்னவள் - July 31, 2020 சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: Read More
கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்- தமிழகத்திலும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டம் Posted by தென்னவள் - July 30, 2020 கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். Read More
ராஜபாளையத்தில் கரோனாவால் உயிரிழந்த மக்களின் மருத்துவர்: தன்னலமற்ற சேவையால் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் Posted by தென்னவள் - July 30, 2020 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் இறந்தார். அவரது பிரிவை தாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் கண்ணீர்… Read More