ஜெர்மனியில் இரு ரெயில்கள் மோதல் – பலர் படுகாயம்

Posted by - April 4, 2018
ஜெர்மனியில் உள்ள சுரங்கத்தில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More

சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு சபையை நகைப்பிற்குள்ளாக்கிய நல்லூர் தவிசாளர்!

Posted by - April 4, 2018
நல்லூர் பிரதேசசபையின் தவிசாரளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான தா.தியாகமூர்த்தி சபையில் சினிமா பாணியில் உணற்சிவசப்பட்டு நடந்துகொண்டதோடு தவிசாளர் தெரிவின்…
Read More

யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது!

Posted by - April 4, 2018
யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக த. தியாகமூர்த்தி பெறுப்பேற்றார். நல்லூர் பிரதேச சபைக்கான முதலாவது…
Read More

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் இன்று ரணிலிற்கு ஆதரவு!

Posted by - April 4, 2018
கூட்டமைப்பின் கோரிக்கைக்கு எழுத்தில் ஒப்புதல் அளித்தால் இன்று ரணிலிற்கு ஆதரவாக வாக்களிப்பதாக கூட்டமைப்பு கோரிக்கைகளை நேற்று பிரதமரிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.
Read More

நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையுடன் தீர்மானிப்பீர்!

Posted by - April 3, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில்
Read More

சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு! -பிரித்தானியா! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - April 3, 2018
சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வு -பிரித்தானியா! விடுதலை நோக்கிய பயணத்தில் தாயகமும் புலம்பெயர் தேச தமிழ் மக்களும் போராட்ட அரசியலை…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது!

Posted by - April 3, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் கரவெட்டிப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றியது.
Read More

பதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

Posted by - April 2, 2018
உள்ளூராட்சி மன்றங்களின் அரியணையை கைப்பற்றும் ஒரே நோக்கில் ஏற்பட்டிருக்கும் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி, சிங்களப் பெருங்கட்சிகளின் கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும்.…
Read More

இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள்! -ஜெயா பிரசாந்தி

Posted by - April 1, 2018
ஈழத்தில் நடக்கும் கொடுமைகளையும், இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களையும் எழுத்தாளர் ஜெயா பிரசாந்தி வெளியிப்படுத்தியுள்ளார்.
Read More