மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டி- வைகோ Posted by தென்னவள் - October 10, 2020 சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார். Read More
வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் 12ந்தேதி ஆலோசனை Posted by தென்னவள் - October 10, 2020 வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 12ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். Read More
ஊராட்சி மன்றத் தலைவிக்கு அவமரியாதை- துணைத்தலைவர் மீது வழக்குப்பதிவு Posted by தென்னவள் - October 10, 2020 கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை அவமதித்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
திருப்பதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் Posted by தென்னவள் - October 10, 2020 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். Read More
அ.தி.மு.க. பொதுக்குழு டிசம்பர் மாதம் கூடுகிறது Posted by தென்னவள் - October 9, 2020 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரம் கூட்ட முடிவு… Read More
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் Posted by தென்னவள் - October 9, 2020 உடல்நிலை நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். Read More
3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் Posted by தென்னவள் - October 9, 2020 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் Read More
எம்எல்ஏ பிரபு மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவு Posted by தென்னவள் - October 8, 2020 காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தனது மனைவியை நாளை மதியம் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என… Read More
தொல்லியல் பட்டயப் படிப்பில் தமிழ் புறக்கணிப்பு- உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு Posted by தென்னவள் - October 8, 2020 மத்திய அரசின் தொல்லியல் துறை சார்ந்த பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. Read More
மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பதா? – சென்னை ஐகோர்ட்டு வேதனை Posted by தென்னவள் - October 8, 2020 மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பதா என சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. Read More