யாழில் 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

Posted by - October 13, 2022
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொலை சதி விவகாரம் : 4 பேர் பிணையில் விடுவிப்பு

Posted by - October 13, 2022
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி  எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டமிட்டம் தீட்டியமை, தமிழீழ…
Read More

மட்டக்களப்பில் விபத்து; சிறுவர்கள் பலி

Posted by - October 13, 2022
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Read More

குருந்தூர் விவகார வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 13, 2022
குருந்தூர்மலை தொடர்பாக  வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென…
Read More

T56 துப்பாக்கி ஒன்று ரவைகளுடன் மீட்பு

Posted by - October 13, 2022
கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல், கோரவெளி காட்டுப் பகுதியில் துப்பாக்கி, ரவைகள் என்பன நேற்று (12)…
Read More

காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணை

Posted by - October 12, 2022
காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இன்று (12)புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில்…
Read More

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரலின் 73 தின போராட்டம்

Posted by - October 12, 2022
தமிழ் மக்களின் உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும் நட்பு நாடான இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் -சுரேஷ்

Posted by - October 12, 2022
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும்…
Read More