இளம் தம்பதியினரின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

Posted by - October 1, 2022
மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி…
Read More

குருந்தூர் மலை விவகாரம்: கைதான பிரதேசசபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

Posted by - October 1, 2022
கடந்த 21.09.2022அன்று குமுழமுனை மற்றும், தண்ணிமுறிப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் லோகேஸ்வரனுக்கு…
Read More

திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பயணம்

Posted by - October 1, 2022
திருகோணமலை-திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின்  பிரதிநிதிகள் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.
Read More

கிழக்குப் பல்கலைக்கழத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Posted by - October 1, 2022
கிழக்குப் பல்கலைக்கழத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மட்டக்களப்பு வந்தாறு மூலை வளாகத்தின்  நல்லையா மண்டபத்தில்  இன்று நடைபெற்றது.
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - October 1, 2022
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட…
Read More

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு

Posted by - October 1, 2022
கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் 4,000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும்…
Read More

சஹ்ரானின் மனைவி ஹாதியாவின் ஒப்புதல் வாக்குமூலம் : பிணை குறித்த தீர்மானம் நவம்பரில்

Posted by - October 1, 2022
உயிர்த்த ஞாயிறு தின  குண்டுத் தாக்குதல்களுக்கு தலைமை வகித்ததாக கூறப்படும் பிரதான தற்கொலை குண்டுதாரி  சஹ்ரான் ஹஷீமின்,  மனைவி அப்துல்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா இம்மாதம் முதல் வாரம் மூன்று நாட்கள்

Posted by - October 1, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, எதிர்வரும் இம் மாதம் 06 ஆம், 07…
Read More

வெளிநாட்டு பெண்ணுடன் சேட்டை – வழங்கப்பட்ட தண்டனை!

Posted by - October 1, 2022
காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்…
Read More

ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி

Posted by - October 1, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் களப்பணியாற்றி வரும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்குவிப்பு நிதி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று (30) ஓட்டமாவடி பிரதேச…
Read More