கிளிநொச்சியில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - August 30, 2018
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட கறுப்பையா நித்தியகலாவின் குடும்பத்துக்கு நீதி கோரியும், கிளிநொச்சியில் நாளை…
Read More

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

Posted by - August 30, 2018
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின்…
Read More

இனிமேல் நாங்கள் நம்புவதற்கு தலைவர் பிரபாகரனும் இல்லை! -சிவம் அக்கா

Posted by - August 29, 2018
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி, நாங்கள் வாக்களித்தோம். இன்று அந்த வீடு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இனிமேல் நாங்கள் நம்புவதற்கு…
Read More

முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - August 28, 2018
முல்லை ஆர்ப்பாட்டத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்……………………….
Read More

தென் தமிழர் தேச நில அபகரிப்பின் உச்சமே மணலாற்று மண் சிதைப்பு !-முல்லைத்தீவில் கஜேந்திரகுமார்

Posted by - August 28, 2018
தென் தமிழ்த் தேசத்தில் ஏற்கனவே பறித்துக்கொண்டிருக்கின்ற நிலப்பறிப்பு நடவடிக்கையினை முடிவுக்கு கொண்டுவந்து அந் நிலப்பறிப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலேயே…
Read More

ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராக போராட்டம்- வன்முறையில் பலர் காயம்

Posted by - August 28, 2018
ஜெர்மனியில் அகதிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடைபெற்ற போட்டி போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.
Read More

பெரும்பான்மை தலைமைகள் வடகிழக்கின் குடிப்பரம்பலை மாற்ற தெளிவான நடவடிக்கைகள்- சித்தார்த்தன்

Posted by - August 28, 2018
பெரும்பான்மை தலைமைகள் மிகத்தெளிவான கொள்கையுடன் வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மண்ணை முழுமையாக குடிப்பரம்பலை மாற்றும்  நோக்கில்  செயற்படுகின்றனர் என தமிழ்…
Read More

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் மக்கள் நிலங்கள் இராணுவத்தின் வசம்-சம்பந்தன்

Posted by - August 28, 2018
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில்…
Read More

எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள்!- ரவிகரன்

Posted by - August 28, 2018
தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை…
Read More

புதியவர்களை குடியேற்றவோ இடமளிக்க முடியாது -மாவை

Posted by - August 28, 2018
மகாவலி அதிகார சபைக்கு நீர்வலங்குதற்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் மக்களை மீள குடியேற்றுவதற்கோ புதியவர்களை குடியேற்றுவதற்கோ இடமளிக்க முடியாது என…
Read More