எதிர்க்கட்சிகளின் வங்குராேத்து நிலை வெளிப்பட்டுள்ளது

Posted by - September 12, 2023
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வங்குராேத்து நிலை வெளிப்பட்டுள்ளது. அத்துடன் வங்குராேத்து அடைந்துள்ள நாட்டில்…
Read More

எமது ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியால் தனித்துச் செயற்பட முடியாது

Posted by - September 11, 2023
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் அவரால் தனித்து செயற்பட…
Read More

நாட்டிற்கு ஒரு நவீன அரசியல் அமைப்பு தேவை

Posted by - September 11, 2023
நாட்டிற்கு நவீனமயமான அரசியல் அமைப்பு தேவை என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பின்வருமாறு தெரிவித்தார்.
Read More

4 அதிகாரத் தூண்களின் மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும் சதித்திட்டம் இடம்பெறுகிறது

Posted by - September 11, 2023
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, பௌத்த மதம் ஆகிய நான்கு அதிகார தூண்களின் மீதும் தாக்குதல் நடத்தி நாட்டை அழிக்கும்…
Read More

தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது- சரத் வீரசேகர!

Posted by - September 11, 2023
தனிப்பட்ட அரசியல் இலாபத்திற்காக நாட்டின் தேசியப் பாதுகாப்பையே நல்லாட்சி அரசாங்கம் காட்டிக் கொடுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர…
Read More

தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிக்கின்றோம் – ஜெனீவாவில் மீண்டும் அறிவித்தது இலங்கை

Posted by - September 11, 2023
46 கீழ் ஒன்று மற்றும் 51 கீழ் ஒன்று தீர்மானத்தை தொடர்ந்தும் நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் மீண்டும் அறிவித்துள்ளது.…
Read More

மாதாவின் சிலையில் இரத்தக் கண்ணீர் கசியும் அதிசயம்

Posted by - September 11, 2023
ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சிலையில் கண்களில் இரத்தச் கசியும் அதியசயம் நிகழ்ந்துள்ளது. இதனை அறிந்த பெரும் எண்ணிக்கையிலான…
Read More

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - September 11, 2023
இன்று (11) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம்…
Read More

மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி!

Posted by - September 11, 2023
இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள…
Read More