இராணுவத்தினர் வசம் உள்ள இந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் -கலாநிதி ஆறுதிருமுருகன்

Posted by - December 31, 2022
மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக  ஒன்று கூடிய தமிழ்கட்சிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பது வேடிக்கையாகவுள்ளது என தெரிவித்த கலாநிதி ஆறுதிருமுருகன்…
Read More

டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி

Posted by - December 31, 2022
யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சனிக்கிழமை…
Read More

பதவி விலகும் யாழ்.மாநகர முதல்வர் வாகன தரிப்பிட கட்டண குத்தகையையும் இரத்து செய்தார்!

Posted by - December 31, 2022
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு , தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.…
Read More

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு குறித்து கொழும்பில் ஆராயவுள்ள தமிழ் தலைவர்கள்

Posted by - December 31, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 8ஆம்…
Read More

விஜயதாச தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று கூற அருகதையற்றவர்

Posted by - December 31, 2022
அடிப்படையில் இனவாத சிந்தனைகளையும் எண்ணங்களையும் கொண்டுள்ள இலங்கையின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று…
Read More

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக லலீசன்

Posted by - December 31, 2022
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் புதிய அதிபராக 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் சந்திரமௌலீசன் லலீசன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

ETF, EPF கட்டாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்

Posted by - December 31, 2022
20 வருடங்களாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த கால பகுதியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் பிரகாரமே ETF, EPF …
Read More

வன்முறைக்கு தயாரான கும்பல் மடக்கி பிடிப்பு

Posted by - December 31, 2022
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றினை மேற்கொள்ள தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பலை சேர்ந்த 13 பேர் இன்றைய தினம்…
Read More

இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர்

Posted by - December 31, 2022
தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் வனவள திணைக்களம் எனும் பெயரில் இராணுவ புலனாய்வு பிரிவினர் தேக்கு மரக்கன்றுகளை நடுவதற்கு குழிகளை வெட்டிவந்த…
Read More

அச்சுவேலியில் வீடொன்றின் மீது தாக்குதல்

Posted by - December 31, 2022
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது .அச்சுவேலி பாரதி வீதியில் உள்ள வீடொன்றின்…
Read More