யாழ்ப்பாணம் – கொழும்பிற்கிடையில் மேலும் 33 பஸ்கள் சேவை

Posted by - January 3, 2023
 யாழ்ப்பாணம் கொழும்பு பஸ் சேவையில்  மேலதிகமாக 33 பஸ்கள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி  பயணிகள்போக்குவரத்து  அதிகார சபையின்…
Read More

பரம்பரை பரம்பரையாக நாங்கள் கடலட்டை தொழில் செய்தோம்:அன்னராசா

Posted by - January 3, 2023
கடலட்டையை யாரும் தற்போது கொண்டு வரவில்லை. அதனை வைத்து பரம்பரை பரம்பரையாக நாங்கள் தொழில் செய்தோம் என யாழ் மாவட்ட…
Read More

பழைய முறையிலான விகிதாசார முறையே சிறந்தது

Posted by - January 3, 2023
8 ஆயிரம் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை 4 ஆயிரமாக குறைக்கும் திட்டம்; மிக குளறுபடியான திட்டம் இந்த திட்டத்தில் எங்களுடைய…
Read More

வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில்

Posted by - January 3, 2023
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது.
Read More

விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல்

Posted by - January 2, 2023
திருகோணமலையில் விசேட அதிரடி படையினரால் சுட்டுப்படுகொலை ஐந்து தமிழ் மாணவர்களின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின்…
Read More

யாழ். கல்லுண்டாயில் வாள் வெட்டு ; ஒருவர் படுகாயம்

Posted by - January 2, 2023
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (ஜன 01) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த…
Read More

காத்தான்குடியில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட இருவர் கைது

Posted by - January 2, 2023
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஹைராத் நகரில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார்…
Read More

மாவைக்கு ரெலோ, புளொட் ஒருவார கால அவகாசத்துடன் அவசர கடிதம்

Posted by - January 2, 2023
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கு ரொலோ தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட…
Read More

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

Posted by - January 1, 2023
வவுனியா நகரப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று நேற்றிரவு (டிச. 31) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
Read More