ஜேர்மனியிலிருந்து யாழ் வந்த சிறுவன் உட்பட மூவர் பலி!

Posted by - July 30, 2019
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேருந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.
Read More

புகையிரதத்திற்காக காத்திருப்பவர்கள் தண்டவாளத்திற்குள் தள்ளி விடப்படும் சம்பவங்கள் – ஜேர்மனியில் புதிய அச்சம்

Posted by - July 30, 2019
ஜேர்மனியின் பிராங்போர்ட் புகையிரதத்தில் நபர் ஒருவர் தாயையும் மகனையும் தண்டவாளத்திற்குள் தள்ளிவிட்டதில் சிறுவன் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளான்.
Read More

தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்- முகிலன்

Posted by - July 29, 2019
அரசின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டேன், தமிழக மண்ணின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன் என்று கரூர் கோட்டில் ஆஜரான முகிலன் கூறியுள்ளார்.
Read More

“எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவர் லெப். கேணல் கதிர்வாணன்”

Posted by - July 29, 2019
லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை…
Read More

இலங்கை சென்று விசாரிக்க என்.ஐ.ஏ.,வுக்கு சிறப்பு அதிகாரம்

Posted by - July 29, 2019
என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கி, பார்லிமென்டில் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், இலங்கையில் நடத்தப்பட்ட…
Read More

தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.!

Posted by - July 28, 2019
சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும்…
Read More

முன்னாள் போராளி மீது ஜேர்மனியில் வழக்கு! குழப்பமடைந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு!

Posted by - July 28, 2019
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப்…
Read More

ஸ்மார்ட் போன்களில் மூழ்கி கிடப்பவர்களுக்கு உடல் பருமன், கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம்

Posted by - July 28, 2019
அதிக நேரம் ஸ்மார்ட் போனில் மூழ்கி கிடப்பவர்களுக்கு உடல் பருமன் உள்பட பல கொடிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள்…
Read More