திலீபனை நினைவு கூரும் காலத்தில் சமகால அரசியலை மதிப்பீடு செய்வது

Posted by - September 19, 2020
அமரர் அரசையா ஒரு நாடகக் கலைஞர். மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நடப்பார். தமிழரசுக்கட்சியின் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். சத்தியாக்கிரகப்…
Read More

இந்தியா பதின்மூன்றாவது திருத்தத்தைப் பாதுகாக்குமா?

Posted by - September 16, 2020
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு…
Read More

ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்

Posted by - September 15, 2020
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில்.…
Read More

சுமந்திரன் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படவேண்டும்

Posted by - September 13, 2020
“கட்சியின் நலனை முதன்மைப்படுத்தி திட்டங்களை வகுப்பதும் செயற்படுத்துவதும் கட்சியின் மீது பற்றுக் கொண்ட அனைவரதும் கடப்பாடாகும். ஆனால் தமிழ் தேசிய…
Read More

13 வது திருத்தச் சட்ட நீக்கம் சாத்தியப்படுமா? படும்… ஆனால் படாது….!

Posted by - September 11, 2020
புதிய அரசுப் பொறுப்புக்களை ஏற்று இரண்டு வாரங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில் அரசுக்கு அழுத்தங்களை வழங்குவோர் ஒருபுறம், விமர்சிப்போர் இன்னொருபுறம்,…
Read More

இனவாதமின்றி இனி அணுவும் அசையாது

Posted by - September 9, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் கடந்த பாராளுமன்ற…
Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு ஆதரவான கனடா தமிழரின் நீதிக்கான நெடுநடைப்பயணம் பலன் தருமா?

Posted by - September 7, 2020
பிரதமர் சேர்ஜோன் மக்டொனால்டின் சிலை உடைக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது, கனடா சட்டங்களை மதிக்கும் ஒரு நாடு, இப்படியான காழ்ப்புணர்வு…
Read More

அன்னையரின் கண்ணீரைப் பிரிக்காதீர்கள்

Posted by - September 6, 2020
அம்பாறை மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு நடந்து முடிந்த தேர்தலில் அம்மாவட்டத்தில் போட்டியிட்ட கருணாவை ஆதரிப்பதில்லை என்று…
Read More

சாவதற்கான உரிமை சட்டத்தில் இல்லை; தானே உயிரை மாய்க்கிறார் நோயாளி

Posted by - September 6, 2020
குணப்படுத்த முடியாத கொடிய நோய் (incurable disease) ஒன்றினால் சுமார் 34 ஆண்டுகள் படுத்த படுக்கையில் வாடும் நோயாளி ஒருவர்…
Read More

கோட்டா பேணும் இராணுவ ஒழுங்கு

Posted by - September 5, 2020
ஒன்பதாவது நாடாளுமன்றத்தைச் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆற்றிய அக்கிராசன உரை, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட பல…
Read More