நடுக்கடலில் தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்கள் கொள்ளை

Posted by - September 3, 2021
நாகப்பட்டினம் அருகே தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
Read More

மண்சரிவால் அந்தரத்தில் தொங்கும் வீடுகள்- பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அறிவுரை

Posted by - September 3, 2021
அந்தரத்தில் தொங்கும் கட்டிடங்களின் பாதுகாப்புக்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் 3 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Read More

சென்னையில் 70 சதவீத பள்ளி மாணவர்கள் வருகை

Posted by - September 2, 2021
பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பஸ்-ரெயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பஸ்களை இயக்கி வருகின்றன.
Read More

பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து

Posted by - September 2, 2021
சக நண்பர்களையும், ஆசிரியர்களையும் மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று பள்ளி மாணவி தெரிவித்துள்ளார்.
Read More

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக அறநிலையத்துறை புதிய விதியை எதிர்த்து வழக்கு

Posted by - September 2, 2021
அறநிலையத் துறையின் புதிய விதிகள் எங்கள் மரபுக்கு எதிராக உள்ளதால், அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
Read More

30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வசிப்போருக்கு குடியுரிமை வழங்கப்படுமா?

Posted by - September 2, 2021
அகதிகள் முகாமில் வசிக்கும் நாங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. குடியுரிமை இல்லாததால் எங்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவில்லை.
Read More

சென்னையில் ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Posted by - September 2, 2021
தடுப்பூசி முகாம்கள் மாற்றப்பட்டது குறித்து முறையான அறிவிப்பு பொதுமக்களிடையே சென்றடையாததால் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் வந்தனர்.பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட…
Read More

வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7.16 லட்சம் வாக்காளர்கள்

Posted by - September 1, 2021
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் வேலூர்,…
Read More

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- ஊட்டி கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை

Posted by - September 1, 2021
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என சயான் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு…
Read More

தமிழகத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: மாணவ-மாணவிகள் உற்சாகம்

Posted by - September 1, 2021
பள்ளி, கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த கல்வியாண்டு முழுவதும்…
Read More