அரச, தனியார் ஊழியர்களுக்கான அறிவிப்பு

Posted by - March 26, 2020
கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்களை வலுப்படுத்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதல்…
Read More

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

Posted by - March 26, 2020
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் …
Read More

நான்கு முகாம்களில் இருந்து இன்று 615 பேர் விடுவிப்பு

Posted by - March 26, 2020
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நான்கு முகாம்களில் இருந்து இன்று (26) 615 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என…
Read More

அடுத்த இரண்டு வாரங்கள் சவால் நிறைந்த காலம் – அரசாங்கம் எச்சரிக்கை!

Posted by - March 26, 2020
நாட்டின் அடுத்த இரண்டு வாரங்கள் சாவால் நிறைந்த காலமாகவே நாம் கருதுகின்றோம் என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்…
Read More

சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் 500 பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!

Posted by - March 26, 2020
சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இராணுவ சார்ஜன்ட்க்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

Posted by - March 26, 2020
மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்…
Read More

கல்வி அமைச்சின் இ-தக்சலாவ வலைத்தள இலவச வசதி

Posted by - March 26, 2020
பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி இ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.…
Read More

மலையகத்தில் பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள் படையெடுப்பு

Posted by - March 26, 2020
பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று (26 ) காலை 6 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டதையடுத்து மலையகத்தில் பிரதான நகரங்களுக்கு பெருமளவில் மக்கள்…
Read More

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

Posted by - March 26, 2020
நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப் பகுதியில்…
Read More

யாழில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது – அரசாங்கம் அறிவிப்பு

Posted by - March 26, 2020
யாழ் மாவட்டத்தில் நாளை ஊரடங்கு தளர்த்தப்படாது என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் தற்போதைய நிலைமையை…
Read More