வெல்லவாயவில் நீராடிய காத்தான்குடி, அக்கரைப்பற்றைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை!

Posted by - March 21, 2023
வெல்லவாய எல்லேவெல  நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற காத்தான்குடி  மற்றும் அக்கரப்பற்று பிரதேசங்களை  சேர்ந்த நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக…
Read More

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை

Posted by - March 21, 2023
உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.
Read More

ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து சேதம் !

Posted by - March 21, 2023
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில்  ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது.
Read More

சங்கிலியன் மந்திரிமனையின் மீளுருவாக்கப் பணிகள் இரு வாரங்களில் நிறைவடையும்

Posted by - March 21, 2023
சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை மீள்…
Read More

தமிழர்களின் எல்லைக் கிராமங்களில் சந்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் முயற்சி

Posted by - March 21, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் சத்தமில்லாமல் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி,…
Read More

திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருவர் கைது

Posted by - March 21, 2023
திருகோணமலை பேருந்து நிலையத்தில் வைத்து ஜெல் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே சிக்கியுள்ளதுடன்,…
Read More

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவு

Posted by - March 21, 2023
யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார்.
Read More

யாழ்ப்பாணத்திற்கு விடிவில்லை!

Posted by - March 21, 2023
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையப் பாதையை விஸ்தரிக்க இந்திய அரசு பல மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகின்றது.ஆனாலும் இலங்கை…
Read More

மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை மின்சாரம் அமைக்கும் வேலைத்திட்டம்

Posted by - March 21, 2023
மன்னார் தீவுப்பகுதியில் 2ம் கட்ட காற்றாலை மின்சாரம் அமைத்தல் தொடர்பில் தீவுப் பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்து வரும்…
Read More

பொலிஸாரை தாக்கியவர் கைக்குண்டுடன் கைது

Posted by - March 20, 2023
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதலை  நடத்தி தப்பிச் சென்றவர் ஞாயிற்றுக்கிழமை…
Read More