தனிமைப்படுத்தலை நிறைவேற்றிய அனைவருக்கும் மீண்டும் பாிசோதனை மேற்கொள்ள வேண்டும் – முரளி வல்லிபுரநாதன்

Posted by - April 22, 2020
இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பானவை அல்ல. குறித்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறிய அனைவருக்கும் பாிசோதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகவே…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு!

Posted by - April 22, 2020
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு…
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகள் வவுனியாவில் நினைவஞ்சலி.

Posted by - April 22, 2020
கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் உயிரிழந்த உறவுகளுக்கு, வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள்…
Read More

ஜெர்மனியை கொரோனா தாக்கத்தில் இருந்து சாதுரியமாகப் பாதுகாக்கும் அஞ்சேலா மெர்கல்!

Posted by - April 21, 2020
தற்போதைய சுகாதார நெருக்கடியில் அறிவியல் ஆதார பூர்வ தகவல்களுக்கும் புனைகதைகளுக்கும் வேறுபாடு தெரியாத குழப்பகரமான நிலைமைக்குள் உலகம் விடப்பட்டிருக்கிறது.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

Posted by - April 21, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.…
Read More

வேலனையைச் சேர்ந்தவர் பிரான்சில் கொரோனாவுக்குப் பலி!

Posted by - April 21, 2020
கொரனாவின் வைரஸ் தொற்று நோய்க்கு வேலனையைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா வரதராசன் அவர்கள் இன்று திங்கட்கிழமை   (20-04-20) உயிரிழந்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…!

Posted by - April 21, 2020
சிறிலங்காவில்  மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

மிருசுவில் படுகொலை ! படுகொலையாளிக்கு மன்னிப்பு!அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!

Posted by - April 21, 2020
யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப்
Read More

சிறிலங்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் மேலும் 8 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க…
Read More