எம் நீதிக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க, நாளை நாம் அனைவரும் தமிழீழத் தேசிய மக்களாய் அணிதிரள்வோம்!

Posted by - May 17, 2023
கடந்த 15.05.2023 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின…
Read More

இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தொடரும் தமிழின அழிப்பு” கவனயீர்ப்பு!

Posted by - May 16, 2023
“எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்” எனும் தமிழீழத் தேசியத்…
Read More

புத்தக வெளியீட்டு விழா-ஈழமும் தமிழரும்.Belgium.

Posted by - May 16, 2023
இன்று மே 14ஃ5ஃ2023 ஞாயிறு அன்று பெல்சியம் கிளையின் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்வேர்ப்பன் மாநிலத்தில்…
Read More

முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் தலைநகரில் கவனயீர்ப்பு!

Posted by - May 15, 2023
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் இன்று (15.05.2023) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந்…
Read More

இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும் – ஒரு நாள் மாநாடு

Posted by - May 15, 2023
2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இன்று 15ம் திகதி திங்கட்கிழமை 1 மணியளவில்…
Read More

டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - May 15, 2023
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை 14.05.2023 டென்மார்க்கின் கிறின்சட் நகரில்…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற புலன்மொழித்தேர்வு.

Posted by - May 15, 2023
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் புலன்மொழிவளத்தேர்வு 14-05-2023 ஞாயிற்றுக் கிழமையன்று மிகவும் சிறப்பாக டென்மார்க்கில் நடைபெற்றது.…
Read More

டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 15, 2023
டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு. டென்மார்க் நெஸ்ர்வித் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
Read More

யேர்மனி பேர்லினில் “வேரோடும் துயரம் “

Posted by - May 14, 2023
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012…
Read More

பிரான்ஸில் மிகச் சிறந்த பாண் தயாரிப்புப் போட்டியில் முதலிடம் பெற்ற தர்ஷன் செல்வராஜா

Posted by - May 14, 2023
பிரான்ஸில் நடைபெற்ற மிகச் சிறந்த பாண் தயாரிப்பாளருக்கான போட்டியில் பிரான்ஸை சேர்ந்த இலங்கையரான தர்ஷன் செல்வராஜா முதலிடம் பெற்றுள்ளார்.
Read More