நிலையவள்

மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - May 3, 2017
இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆண்டு அறிக்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (03) முற்பகல் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு இந்த சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின்…
மேலும்

வெளிநாட்டு பணத்தை கொண்டு செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் கைது

Posted by - May 3, 2017
வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட கண்டி அக்குறணை பகுதியை சேர்ந்த ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 1 கோடி 39 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை சிங்கப்பூர் கொண்டு செல்ல முற்பட்ட வேளையிலேயே குறித்த நபர் கைது…
மேலும்

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு இந்திய எக்சிம் வங்கி நிதியுதவி

Posted by - May 3, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி (Exim Bank) வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை பெற்று ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது…
மேலும்

பொன்சேகா தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை- ரணில்

Posted by - May 3, 2017
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கூட்டுப் படைகளின் தளபதியாக நியமிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

வடமாகண முதலமைச்சரை, அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் சந்தித்தார்(காணொளி)

Posted by - May 3, 2017
வடமாகண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அபிவிருத்தி செயற்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் கனி விக்னராஜாவிற்குமிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட…
மேலும்

சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில்…………(காணொளி)

Posted by - May 3, 2017
சுவாமி விபுலானந்தரின் 125வது ஜனன தின நிகழ்வுகள் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றன. சுவாமி விபலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ண மிசனில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் மட்டக்களப்புகல்லடி இராமகிருஸ்ண…
மேலும்

கீதா குமாரசிங்கவின் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே

Posted by - May 3, 2017
கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவிற்கு வழங்கப்பட்டவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்டபாராளுமன்ற உறுப்பினராக கீதா குமாரசிங்க செயற்பட்டு வந்தார். இரட்டை குடியுரிமை பெற்ற கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர்…
மேலும்

கொக்கிளாய் கடற்பகுதியில் தடையினை மீறி தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டும் சிங்கள மீனவர்கள்

Posted by - May 3, 2017
கொக்கிளாய் கடற்பகுதியில் மீன்பிடிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையினில் இலங்கை இராணுவம் சகிதம் தடையினை சிங்கள மீனவர்கள் மீறி தொடர்ச்சியாக தொழில் செய்துவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில் அது…
மேலும்

புத்தூர் கிழக்கில் அதிகாலை பயங்கரம்! வீடு புகுந்து நகைகள் கொள்ளை!

Posted by - May 3, 2017
புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த நேரம் உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுண்…
மேலும்

ராஜிதவிற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு

Posted by - May 3, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் ஜோன் செனவனவிரட்ன, அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தம்மை நேரடியாக…
மேலும்