குடில் கைத்தொழில் நிலையம் கிளிநொச்சியில் திறப்பு
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடில் கைத்தொழில் நிலையம் ஒன்றினை தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும் இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர் இன்று காலை பத்து மணியளவில் திறந்து வைத்துள்ளனர்.…
மேலும்