நிலையவள்

குடில் கைத்தொழில் நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

Posted by - July 31, 2017
கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள குடில் கைத்தொழில் நிலையம் ஒன்றினை தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் மற்றும்  இந்திய துணைத்தூதுவா் நடராஜன் ஆகியோர்  இன்று காலை பத்து மணியளவில் திறந்து வைத்துள்ளனர்.…
மேலும்

பொலீஸ் மா அதிபர் யாழ் வைத்தியசாலைக்கு விஐயம்

Posted by - July 31, 2017
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு நிலமைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு  பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜெயசுந்தர இன்று யாழ் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். நேற்றையதினம் யாழ் கொக்குவில் பொற்பதி பகுதியில் பொலிசாரை இலக்கு…
மேலும்

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தனர் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர்

Posted by - July 31, 2017
இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த தேசிய மொழிகள்,தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் அவர்கள் இன்று பல்வேறு  நிகழ்வுகளில் கலந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் பேரணி

Posted by - July 31, 2017
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க கோரி கடந்த இரண்டாம் மாதம் இருபதாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை  பல பொய்  வாக்குறுதிகளுக்கும் இடையில் நூற்றி அறுபத்தி இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டுள்ள நிலையில் மெதடிஸ் திருச்சபையின் வடக்கு…
மேலும்

ஜனாதிபதி கெபிதிகொல்லாவைக்கு திடீர் விஜயம்

Posted by - July 31, 2017
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கண்டறிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று கெபிதிகொல்லேவை பிரதேசத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதி முதலில் கெபிதிகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவின் கஹடகொல்லேவ பிரதேசத்திற்கு விஜயம்செய்தார். வரட்சியான காலநிலை காரணமாக தாம் முகம்கொடுக்கும்…
மேலும்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் யாழ் பொலீஸ் நிலையத்திற்கு அழைப்பு!

Posted by - July 31, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடமாகாணசபை உறுப்பினர்களிடம்  குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று யாழில் வைத்து  விசரணைகள் மேற்கொள்ள அழைப்பு மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்தும்  வாக்குமூலம் பெறப்படவுள்ளது. மே மாதம் 12 முதல் 18 வரை இனப்படுகொலை வாரமாக கடைப்பிடிக்குமாறும்…
மேலும்

இந்த வருட பொருளாதார வளர்ச்சி தொடர்பில் ரணில் விக்ரமசிங்க

Posted by - July 31, 2017
இந்த வருடத்தில் நிகழும் வரட்சியான சூழ்நிலை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசாங்கம் எதிர்ப்பார்த்த போதும் கடந்த வருடத்திலும் பார்க்க பொருளாதாரம் வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியவங்கியினால் இந்த விடயம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
மேலும்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் தொடரும் நீர்த்தட்டுப்பாடு

Posted by - July 31, 2017
நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் வட கிழக்கில் வறட்சியான காலநிலை தொடர்கின்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ புள்ளிவிபரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தில் கரைதுரைப்பற்று,…
மேலும்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்புப் பேரணி

Posted by - July 31, 2017
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு மற்றும் அமைதிப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுகளின் போராட்டம் மற்றும் நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்துக்கு முன்னால்…
மேலும்

அன்று இந்தோ-லங்கா, இன்று சீன-இலங்கை, இரண்டும் ஜூலை 29 இல்- மஹிந்த

Posted by - July 31, 2017
இந்தோ- லங்கா ஒப்பந்தமும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான சீன – இலங்கை ஒப்பந்தமும் ஒரே தினத்தில் தான் இடம்பெற்றது எனவும், இரண்டின் மூலமும் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பும் ஒன்றுதான் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு…
மேலும்