நிலையவள்

இவ்வருடத்தில் மாத்திரம் டெங்கு நோய் மரணம் 350, மீண்டும் எச்சரிக்கை

Posted by - August 7, 2017
இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் நோயாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அடிக்கடி…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை –ரணில்

Posted by - August 7, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் திருடர்களுக்கு இடமில்லை, அவ்வாறு இருப்போர் விலக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார். கடந்த அட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டார். அட்டனில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்

யாழ். திருநெல்வேலியில் சில உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் சீல் வைப்பு!

Posted by - August 7, 2017
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதாரம் இன்றி இயங்கிய உணவகம் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடனடியாக இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவது , யாழ். திருநெல்வேலிப் பகுதியில்…
மேலும்

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் 18 பேர் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி அல்வாய் பகுதியில் நேற்றிரவு 9-30 மணியளவில் விசேட அதிரடிப்படையினருடன் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 18 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர். அத்துடன்…
மேலும்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கொழும்பில் கைது!

Posted by - August 7, 2017
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸார் மீது கடந்த 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த நான்கு…
மேலும்

புதிய அமைச்சரவை தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - August 7, 2017
வட மாகாண சபையின் புதிய அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரின் விட்டுக்கொடுக்காத முனைப்பிணையடுத்து புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் எவரும் அங்கம் வகிப்பதில்லை என வட மாகாண சபை உறுப்பினர்கள்  முடிவெடுத்து கட்சியின் செயற்குழு மற்றும் தலமைக்கும் அனுப்பி…
மேலும்

தொண்டராசிரியர்களாக நியமனம்பெற்றோர் தற்போது பணியில்

Posted by - August 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது  1953 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றபோதும்  இதில் தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்றோர்   446 பேர் தற்போதும் பணியாற்றுவதாக மாவட்ட கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது பணியில் உள்ள  1953 ஆசிரியர்களில்   தொண்டராசிரியர்களாக  நியமனம்பெற்று ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டவர்கள் மட்டும்  …
மேலும்

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்

Posted by - August 6, 2017
புதிய ஆயுர்வேத வைத்தியர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எச். திலகரத்ன தகவல் தெரிவிக்கையில் புதியதாக 293…
மேலும்

மத்தளை விமான நிலையம் இந்தியாவுக்கு- பிரதி அமைச்சர்

Posted by - August 6, 2017
மத்தளை விமான நிலையத்தை இந்திய முதலீட்டாளர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்க தற்பொழுது பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்திய முதலீட்டாளர் மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும்…
மேலும்

யாழ்.கோண்டாவில் பகுதியில் 12 இளைஞர்கள் கைது!

Posted by - August 6, 2017
யாழ்.கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் நேற்று  மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தினால் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கோண்டாவில்  பிரதேசத்தில் வீதிச் சோதனை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் தேசிய அடையாள…
மேலும்