மெரினா கடற்கரையில் 300 கடை உரிமையாளர்களுக்கு சென்னை மாகராட்சி நோட்டீஸ்

Posted by - August 1, 2022
சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. இதற்கு…
Read More

அச்சு முறிந்த தேருக்கு அரசு நற்சான்றிதழ் வழங்கியது எப்படி?- அண்ணாமலை கேள்வி

Posted by - August 1, 2022
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பத்திரிகை செய்தி தமிழகத்தில் சமீபத்தில் தஞ்சை, தர்மபுரி, உளுந்தூர்பேட்டை…
Read More

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு- தமிழக அரசு உத்தரவு

Posted by - August 1, 2022
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமானோர் இறந்தனர். கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின்…
Read More

சுற்றுப்பயணத்துக்கு தயாராகும் ஓ.பி.எஸ்.- அ.தி.மு.க.வை கைப்பற்ற அதிரடி திட்டம்

Posted by - August 1, 2022
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அந்த பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் அதிரடியாக நீக்கி விட்டு எடப்பாடி பழனிசாமி…
Read More

அ.தி.மு.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச விரும்பும் சசிகலா- புதிய வியூகம் கை கொடுக்குமா?

Posted by - August 1, 2022
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொது…
Read More

தமிழக அரசின் இயலாமையே மின் கட்டண உயர்வுக்கு காரணம் – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

Posted by - July 31, 2022
மின் கட்டண உயர்வு மூலமாக, தமிழக அரசு தன்னுடைய இயலாமையை வெளிக்காட்டியுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்…
Read More

நாகை மாவட்டம் துளசியாப்பட்டினத்தில் அவ்வையாருக்கு மணி மண்டபம்- அமைச்சர் ஆய்வு செய்தார்

Posted by - July 31, 2022
நாகப்பட்டினம் மாவட்டம், துளசியாப் பட்டினத்தில் அமைந்துள்ள அவ்வையார் விஸ்வநாதர் சுவாமி கோவில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். கடந்த சட்டமன்ற மானிய…
Read More

செஸ் ஒலிம்பியாட்- இந்திய ஓபன் பி அணியில் பிரக்ஞானந்தா வெற்றி

Posted by - July 31, 2022
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. 3 மணியளவில்…
Read More

டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த நெல் விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள்

Posted by - July 31, 2022
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும்…
Read More

ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களுடன் ரெயிலில் தவறவிட்ட பையை பயணியிடம் மீண்டும் ஒப்படைத்த போலீசார்

Posted by - July 31, 2022
சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.…
Read More