அ.தி.மு.க.வில் காணாமல் போன பதவிகளால் நிர்வாகிகளை தேடும் தொண்டர்கள்

Posted by - August 18, 2022
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பால் அ.தி.மு.க.வின் செயல்பாடுகள் புரட்டிப் போடப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட…
Read More

கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் தவிப்பு

Posted by - August 17, 2022
கொடைக்கானல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்கு திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டனர்.
Read More

21-ந்தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்- 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

Posted by - August 17, 2022
தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந்…
Read More

திண்டுக்கல் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான 5 சாமி சிலைகள் பறிமுதல்- 4 பேர் கைது

Posted by - August 17, 2022
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரெங்கநாயகி கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இதனை மற்றொரு தரப்பினருக்கு விற்க…
Read More

ஒரே நாளில் டாஸ்மாக் வசூல் 274 கோடி – தி.மு.க. மீது அண்ணாமலை தாக்கு

Posted by - August 17, 2022
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலின் போதையில்லா தமிழகத்தை உருவாக்கப் போவதாக ஆகஸ்ட்…
Read More

குமரி மாவட்டத்தில் இதுவரை 130 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

Posted by - August 17, 2022
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் ரெயில்கள் மூலமாக தற்பொழுது…
Read More

மாமல்லபுரம் பட்டம் விடும் விழா நிறைவு: 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Posted by - August 16, 2022
மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச பட்டம் விடும் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது. கடந்த 3 நாட்களில் 30 ஆயிரம் பேர் கண்டு…
Read More

முதல்வர் பொறுப்பை எனக்கு வழங்கிய மக்களுக்கு உண்மையாக இருப்பேன்

Posted by - August 16, 2022
எனக்கு முதல்வர் பொறுப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு என்றும் உண்மையாக இருப்பேன். ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் நிறைவேற்றுவதே என் விருப்பம்…
Read More

மழைநீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகளை நிறுத்தாமல் முடிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - August 16, 2022
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெய்த கனமழையால்…
Read More