ஓய்வூதியத்தை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு நடவடிக்கை

Posted by - April 2, 2020
ஓய்வூதியும் பெறுவோரின் ஓய்வூதியத்தை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித்…
Read More

கொரோனாவினால் உயிரிழந்த மூன்றாமவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது!

Posted by - April 2, 2020
கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த மூன்றாவது நபரின் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலமே…
Read More

மினுவாங்கொட வீடொன்றில் ஒளிந்திருந்த 31 வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டுபிடிப்பு

Posted by - April 2, 2020
மினுவாங்கொட நில்பனாவ பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த நேபாளம் மற்றும் இந்தியப் பிரைஜகள் 31 பேரை கண்டுபிடித்துள்ளதாக மினுசாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More

அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்!

Posted by - April 2, 2020
அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்…
Read More

தனிமைப்படுத்தப்பட்டு உள்ள மற்றுமொரு குழுவினர் இன்று அவர்களது வீடுகளுக்கு

Posted by - April 2, 2020
வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் ஒரு பிரிவினர் இன்று (02) அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கமைய சுமார் 195…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!

Posted by - April 2, 2020
நாட்டில் கொரோனா நோயாளர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வடைந்துள்ளதாக…
Read More

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது!

Posted by - April 2, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர்…
Read More

கொரோனா – அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று!

Posted by - April 2, 2020
அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. அலரி மாளிகையில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக…
Read More

யாழ். மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!

Posted by - April 2, 2020
யாழ். மக்கள் மிகுந்த அவதானத்துடன் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை…
Read More