கொரோனா அச்சுறுத்தல் – மதுபான விற்பனை நிலையத்திற்கு பூட்டு

Posted by - March 7, 2021
தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று ஆட்சிக்கு வரவில்லையாம்

Posted by - March 7, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்று…
Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Posted by - March 7, 2021
பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்காக நீலாவெளி பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சாரா- புலத்சினி ராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டாரா?

Posted by - March 7, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர் என கருதப்படும் சாரா- புலத்சினி ராஜேந்திரன் கொல்லப்பட்டுவிட்டாரா என்பதை உறுதி செய்வதற்காக புதைக்கபட்ட உடல்களை…
Read More

தோட்டங்களை இராணுவ வசப்படுத்தும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது – இராதாகிருஷ்ணன்

Posted by - March 6, 2021
மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்…
Read More

பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்கு கொரோனா

Posted by - March 6, 2021
கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றாளர்களுக்கு இடையில் நகர…
Read More

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு

Posted by - March 6, 2021
கொவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படவுள்ள 260,000 டோஸ் ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று இரவு…
Read More

ஈழத் தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் புதுப்பிக்கப்பட்ட வரைபு!

Posted by - March 6, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை குறித்த தீர்மானத்தின் புதுப்பிக்கப்பட்ட வரைபில் தமிழ் மக்களின் வேண்டுகோள்கள் எவையும்…
Read More

மட்டக்களப்பு-சூடுபத்தினசேனையில் இன்றைய தினமும் கொவிட்-19 சரீரங்கள் அடக்கம்

Posted by - March 6, 2021
மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More