ரம்புக்கனை சம்பவம் ; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய அமெரிக்க தூதுவர்

Posted by - April 20, 2022
நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்…
Read More

ரம்புக்கனை சம்பவம் ; விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழுவை நியமித்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - April 20, 2022
கேகாலை – ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் இதன் போது…
Read More

இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - April 20, 2022
இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்குமாறும் அரசியல் தலையீடுகளை…
Read More

3 முஸ்லிம் எம்.பிக்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவு வாபஸ்

Posted by - April 20, 2022
ஆளும் கட்சியில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், இர்ஷாத் ரஹ்மான், பைசல் காசிம் ஆகிய மூவரும் அரசாங்கத்துக்கு வழங்கிய…
Read More

உணவு ஒவ்வாமையால் 322 ஊழியர்கள் பாதிப்பு

Posted by - April 20, 2022
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 322 ஊழியர்கள் இன்று(20) காலை உணவு ஒவ்வாமை காரணமாக காலி, கராப்பிட்டிய…
Read More

“இது ராஜபக்‌ஷர்களின் நாடு அல்ல”

Posted by - April 20, 2022
நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும். ராஜபக்‌ஷர்களின் குடும்பமே ஆட்சிசெய்யவேண்டும் என்ற நினைப்பை கைவிடவும், இது ராஜபக்‌ஷர்களின்…
Read More

“ஒருவரை கொன்றதால் 300 பேர் தப்பினராம்”

Posted by - April 20, 2022
எனது நண்பர்தான் பாதுகாப்பு அமைச்சர், அவர் பதவியேற்று 24 மணிநேரத்துக்குள் ஒருவர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், அவர் தனது பதவியை…
Read More

எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம்

Posted by - April 20, 2022
நாடாளுமன்றத்தில் இன்று பகல் நேர போசனத்துக்காக நேரம் ஒதுக்குவது தொடர்பில் எதிர்கட்சியின் கோரிக்கைக்கு அரசாங்க தரப்பு இணங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
Read More