சிறிலங்காவில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது!

Posted by - April 29, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணியாலங்களில் 554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 159 வாகனங்களும்…
Read More

பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

Posted by - April 29, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள தொழில்…
Read More

சிறிலங்காவில் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்-மஹிந்த

Posted by - April 29, 2020
சிறிலங்காவின் பாராளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தாக்கத்திற்கிடையில் தலை தூக்கும் எலிக்காய்ச்சல்…!

Posted by - April 29, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் எலிக் காய்ச்சல் நோயும் தலைதூக்கி வருவதாக சுகாதார துறையின் விபரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா – சட்ட பூர்வமில்லாததா என்று குழப்பமடைய தேவையில்லை – அஜித் ரோஹன

Posted by - April 29, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் சட்டபூர்வமானதா- சட்ட பூர்வமில்லாததா எனும் குழப்பமடைய வேண்டியத் தேவைக்கிடையாது என பிரதி பொலிஸ் மா அதிபர்…
Read More

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்-ஐ.நாவின் குடியுரிமை பிரதிநிதி இடையே சந்திப்பு

Posted by - April 29, 2020
வெளிவிவகாரம், தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தன அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை பிரதிநிதி ஹானா…
Read More

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடிய கவனம்

Posted by - April 29, 2020
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த கூடிய கவனம் செலுத்துமாறு போக்குவரத்து…
Read More

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

Posted by - April 29, 2020
 கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரிப்பு

Posted by - April 29, 2020
சிறிலங்காவில்கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் எட்டுப் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 619 ஆக…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

Posted by - April 28, 2020
சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 1,553 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…
Read More