மக்களின் அன்றாட வாழ்க்கை வர்த்தமானி அறிவித்தல்

Posted by - May 8, 2020
எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை…
Read More

திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு

Posted by - May 8, 2020
நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்கா ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கை அநீதியானது – இலங்கை ஆசிரியர் சங்கம்

Posted by - May 8, 2020
சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தரவின் கோரிக்கை அநீதியானது என இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது. அரச ஊழியர்களின் மே…
Read More

சிறிலங்காவில் சகல தனியார் நிறுவனங்களை திறக்க இணக்கம்

Posted by - May 8, 2020
சிறிலங்காவில் உள்ள சகல தனியார் நிறுவனங்களையும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய திறக்க, கொவிட் -19 வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திறன்…
Read More

சிறிலங்காவில் அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்க திட்டம்

Posted by - May 8, 2020
சிறிலங்காவில் சேலைன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய மருந்துகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக செலவிடப்படும் பெருமளவு…
Read More

சிறிலங்காவில் பொதுத்தேர்தலுக்கு எதிராக இதுவரை 10 மனுக்கள் தாக்கல்!

Posted by - May 8, 2020
சிறிலங்கா பொதுத்தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல்…
Read More

மஞ்சளுக்கான தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை

Posted by - May 8, 2020
மஞ்சளுக்கு சிறிலங்காவில் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க பல திட்டங்களை அமுல்படுத்த சிறிலங்காஅரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர்…
Read More

ருமேனிய ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கையர்கள் பணிநீக்கம்!

Posted by - May 8, 2020
ருமேனியாவின் ஆடைதொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கையர்களில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 44…
Read More

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை-P.B ஜயசுந்தர

Posted by - May 8, 2020
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியை அர்ப்பணிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் P.B…
Read More

சிறிலங்காவில் உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள்…..

Posted by - May 8, 2020
உக்ரேன் விமான சேவை பொறியியலாளர்கள் 6 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரேன் –…
Read More