மண்ணை காப்பாற்ற ஒற்றுமையாக அணி திரள்வோம் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - March 24, 2024
மண்ணை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் நாம் ஒரு அணியிலே இருக்கவேண்டும். அப்படியிருந்தாலே அரசாங்கம் எம்மை திரும்பிப் பார்க்கும் நிலைமை ஏற்படும்…
Read More

கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Posted by - March 24, 2024
கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்…
Read More

அனுமதியின்றி பனை மரங்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் கைப்பற்றப்பட்டது!

Posted by - March 24, 2024
அனுமதியற்ற சட்ட விரோத பனைமரங்களை  ஏற்றிய கெப் ரக வாகனத்துடன் சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் விசேட…
Read More

வவுனியாவில் பணிபுரியும் இராணுவ வீரர் ஒருவர் கைது

Posted by - March 23, 2024
அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் இராணுவ வீரர் ஒருவரின் தனியார் வீட்டின் சமையலறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 235 ரவைகளை…
Read More

சிகிச்சை பெற்று வந்தவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு

Posted by - March 23, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர் திடீரெனக் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
Read More

அவசர சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார் ஜனாதிபதி

Posted by - March 23, 2024
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று திறந்து…
Read More

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: மௌலவிக்கு தொடர் விளக்கமறியல்

Posted by - March 23, 2024
மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
Read More

யாழில் வீடு புகுந்து தகராறில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

Posted by - March 22, 2024
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து தகராறில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டள்ளனர்.
Read More

யாழில். நான்கு நாட்களாக தொடர்ந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - March 22, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Read More

ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் ரணிலே தகுதியானவர்

Posted by - March 22, 2024
ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்னிற்பவர்களில் ரணில் ஏனையவர்களை விட தகுதியானவர் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்…
Read More