சிறிலங்காவில் கொரோனாவினால் இரண்டு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்!

Posted by - May 1, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 665 அதிகரிப்பு

Posted by - May 1, 2020
சிறிலங்காவில்  மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More

இன்று மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம்

Posted by - May 1, 2020
உலக தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. “பாடுபட்டு உழைப்போர்க்கே இப்பார் உலகம் சொந்தம்”…
Read More

இந்தியாவில் இருந்து மேலும் ஒருதொகை மாணவர்கள் சிறிலங்காவுக்கு அழைத்துவரப்பட்டனர்

Posted by - April 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் இந்தியாவில் சிக்கித் தவித்த மேலும் ஒரு தொகை மாணவர்கள் சிறிலங்காவுக்குஅழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரிப்பு!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை653 ஆக…
Read More

பாடசாலைகளில் தனிமைப்படுத்த மாட்டோம் – கமால்

Posted by - April 30, 2020
இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும்.
Read More

கத்திக் குத்தில் 13 வயது சிறுமி காயம்; தந்தை கைது

Posted by - April 30, 2020
கட்டுகஸ்தோட்டை, வெருல்லகம பகுதியில், தந்தையின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த நிலையி;ல, 13 வயது சிறுமி ஒருவர், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்…
Read More

பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

Posted by - April 30, 2020
மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உள்ளிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 12 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். P…
Read More

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

Posted by - April 30, 2020
எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

சிறிலங்காவில் சில இணையத்தளங்கள் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக தகவல்!

Posted by - April 30, 2020
சிறிலங்காவில் கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல்…
Read More