நாட்டில் வறட்சி அதிகரிப்பு

Posted by - September 16, 2016
நாட்டில் வரட்சியினால் 7404 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 361 பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர்…
Read More

வவுனியாவில் புதிய முதியோர் இல்லம் திறப்பு (படங்கள்)

Posted by - September 16, 2016
வவுனியா எல்லப்பர் மருதங்குளம் சிவன் முதியோர் இல்லத்தில் புதிய கட்டிட தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா கோவில்குளம் அருள்மிகு…
Read More

மன்னார் மருத்துவ முகாமில் முன்னாள் போராளிகள் கலந்து கொள்ளவில்லை

Posted by - September 16, 2016
மன்னார் பொது வைத்தியசாலையில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும், முன்னாள் போராளிகள் எவரும் மருத்துவ…
Read More

நீதிப்பொறிமுறை தொடர்பிலான அறிக்கை ஐ.நாவில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் சமர்பிக்கப்படும்

Posted by - September 16, 2016
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கை முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் என…
Read More

வவுனியா இராணுவ முகாமில் ஆயுதப்பயிற்சி-மக்கள் பீதியில்

Posted by - September 16, 2016
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாமில் குடியிருப்புக்களுக்கு அருகில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெறும் ஆயுதப் பயிற்சியினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும்…
Read More

தமிழ்மொழியாலேயே தமிழ் சமூகம் ஒன்றுபடும்-வடக்கு முதல்வர்

Posted by - September 16, 2016
தமிழினத்தை எதிர்காலத்தில் ஒன்றுபடச் செய்யப் போவது அரசியல் இல்லை தமிழ் மொழியேயென வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்…
Read More

சில இனவாதிகள் அரசின் நல்லிணக்க செயற்பாட்டிற்கு முட்டுக்கட்டை- ரவிநாத் ஆரியசிங்க

Posted by - September 16, 2016
சர்வதேச சமூகம் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என எதிர்பார்ப்பதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கூறியுள்ளார். ஐ.நா.மனித…
Read More

வட மத்திய மாகாண முதலமைச்சரின் வீட்டுக் கிணற்றில் தோட்டாக்கள்

Posted by - September 16, 2016
வட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அநுராதபுரத்திலுள்ள வீட்டு கிணற்றிலிருந்து இவை…
Read More

கர்நாடகாவில் தமிழர்மீது வன்முறை-கண்டித்து யாழில் உண்ணாவிரதம்

Posted by - September 16, 2016
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரகத்திற்கு முன்னால், இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த…
Read More

மட்டக்களப்பில் ஒருவர் வெட்டிக்கொலை(படங்கள்)

Posted by - September 16, 2016
மட்டக்களப்பு ஆனந்தா ஒழுங்கையில் சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சோமசிறி விஜித் ஜெயந்த் என்ற ஒரு…
Read More