சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது- அகிலவிராஜ் காரியவசம்

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது. எனவே அதனை பாதுகாப்பதற்காக ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்களிப்பார்களென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ்…
Read More

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் சிறிலங்கா எதிர்க்கொள்ளும்- ரணில்

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
Read More

சிறிலங்கா பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

Posted by - June 14, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை  ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும்…
Read More

இலங்கையில் இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும் அபாயம் கேணல் ஹரிகரன்

Posted by - June 14, 2020
இலங்கையில் சிவில் நிருவாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புக்களிலும் இராணுவ மயமாக்கல் தொடருமாயின் பொதுத்தேர்தல் நெருக்கும்போது இராணுவத் தலைமையின் அழுத்தம் அதிரிக்கும்…
Read More

நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாகிவிட்டது! -மங்கள சமரவீர

Posted by - June 14, 2020
 நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது என தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய மக்கள் சக்தியில்…
Read More

ஓகஸ்ட் மாதம் விமான நிலையத்தை திறக்க எதிர்பார்ப்பு

Posted by - June 13, 2020
சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக, ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்துள்ளதாக,…
Read More

வாக்காளர்களின் விரல்களில் காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு

Posted by - June 13, 2020
ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது,  வாக்காளர்களின் விரல்களில், காதுகளை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் பஞ்சு (Disposable…
Read More

சுனில் ஜயவர்தன உயிரிழந்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பொறுப்பு

Posted by - June 13, 2020
தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன உயிரிழந்தமைக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தான் பொறுப்பு என முன்னாள்…
Read More

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்- ரட்ண ஜீவன் ஹூல்

Posted by - June 13, 2020
நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். மேலும்…
Read More

சிறிலங்காவில் தொழிலை இழந்த 15,000 பேர் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு

Posted by - June 13, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த 15,000 பேர் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். கொரோனா…
Read More