தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள் உயிரிழப்பு

Posted by - June 8, 2020
தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை…
Read More

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறலாம் – ஹெகலிய

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறலாம் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க…
Read More

ஐ.தே.க.இன் தொழிற்சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் குழப்பம்

Posted by - June 8, 2020
சிறிலங்காவில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டம் உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை)…
Read More

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமாம்!

Posted by - June 8, 2020
தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்- கலாநிதி குணதாச அமரசேகர
Read More

உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் தொடர்பாக நாளை தீர்மானம்

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) தீர்மானிக்கப்படும் என்று கல்வி…
Read More

சிறிலங்காவில் இன்றுமுதல் தேர்தல் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 100 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த…
Read More

என்னுடைய அரசியல் பயணத்தைத் தடுத்துவிட முடியாது! கட்சியிலிருந்து நீக்க முடியாது என்கிறார் அனுஷா

Posted by - June 8, 2020
மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் நீக்கப்பட்டதாக ஊடகத்தின் வாயிலாகவே அறிந்தேன். மலையக மக்கள் முன்னணியின் யாப்பின் பிரகாரம் நான் நீக்கப்படவில்லை.…
Read More

தேர்தல் ஆணையத்திலிருந்து ஹூலை வெளியேற்றும்படி கருவிடம் கோரிக்கை

Posted by - June 8, 2020
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் சட்ட விதி முறைகளை மீறி செய்பட்டுள்ளமையால் அவரை தேர்தல் ஆணையத்திலிருந்து…
Read More

சிறிலங்காவில் நாளை முதல் பொதுப் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்-மஹிந்த

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் நாளை முதல் அனைத்து மாவட்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்து சேவை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர்…
Read More