மைத்திரியின் பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெகே!

Posted by - October 7, 2016
சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபாலசிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

சிறீலங்காவின் எரிபொருள் கேந்திர நிலையங்களை குறிவைக்கும் இந்தியா

Posted by - October 7, 2016
திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.
Read More

மீண்டும் தேங்காய் உடைக்கப்போகும் மகிந்த அணி!

Posted by - October 7, 2016
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வரி காரணமாக, கூட்டு எதிர்க்கட்சியின் பெண்கள் பிரிவினால் மீண்டும் தேங்காய் உடைக்கும் நடவடிக்கையை மோதரையில் இருந்து…
Read More

கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள்- மகிந்த ராஜபக்ச

Posted by - October 7, 2016
கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும்…
Read More

கட்டணம் செலுத்தாமல் பயணித்த சந்திரிக்கா!

Posted by - October 7, 2016
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டணம் செலுத்தாமல், விமான படைக்கு சொந்தமான விமானங்களில் பயணித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Read More

மீண்டும் முன் பிணை மனுவை தாக்கல் செய்த ஆனந்த சமரசேகர!

Posted by - October 6, 2016
ஆனந்த சமரசேகர  ஏற்கனவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அது நிராகரிக்கப்படதை அடுத்து கொழும்பு…
Read More

முல்லைத்தீவு மாவட்ட காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்பு!

Posted by - October 6, 2016
முல்லைத்தீவு மாவட்டம் சிராட்டிகுளம் பகுதிக் காடுகளில் அத்துமீறிய மரம் தறிப்புச் சம்பவங்கள் இடம்பெறுகின்றபோதிலும் உரியவர்கள் பாராமுகமாக இருப்பதாக பிரதேச மக்கள்…
Read More

புகையிரதக் கடவை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்!

Posted by - October 6, 2016
வடக்கு கிழக்கில் பணியாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்றிலிருந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தமது…
Read More