மே 18ம் நாளில் முள்ளிவாய்க்கால்.
மே 18ம் நாளில் முள்ளிவாய்க்கால். ******** இன்றைய நாள் அப் பொழுதை எண்ணி நான் எழுதப் போயமர்ந்து நினைவு முட்டத் தலை குனிந்தேன்… எண்ணியெண்ணிக் கண்ணீர்தான் சொட்டுகிறது காகிதத்தில்..! அழுத முகங்கள் காட்டும் ஆறாத வேதனையை எழுத மறுக்கிறது என் மனதோடு…
மேலும்