கரிகாலன்

மே 18ம் நாளில் முள்ளிவாய்க்கால்.

Posted by - May 18, 2020
மே 18ம் நாளில் முள்ளிவாய்க்கால். ******** இன்றைய நாள் அப் பொழுதை எண்ணி நான் எழுதப் போயமர்ந்து நினைவு முட்டத் தலை குனிந்தேன்… எண்ணியெண்ணிக் கண்ணீர்தான் சொட்டுகிறது காகிதத்தில்..! அழுத முகங்கள் காட்டும் ஆறாத வேதனையை எழுத மறுக்கிறது என் மனதோடு…
மேலும்

இனஅழிப்பின் உச்சம்…-அகரப்பாவலன்-

Posted by - May 18, 2020
இனஅழிப்பின் உச்சம். ********* -அகரப்பாவலன்- “முள்ளிவாய்க்கால்” உலகப் போரியல் வரலாற்றில் தமிழினப் படுகொலையின் அடையாளம்… ஒவ்வொரு ஈழத்தமிழரின் ஆழ்மனதில் ஆழமாய் பதிந்த துயரப் பதிவு… சுயநலத்தின் உச்சம் தலைக்கேறிய உலக வல்லரசுகளும் சிங்கள இனவெறி அரசும் சேர்ந்து நடத்திய இனவெறி ஆட்டத்தின்…
மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்!அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - May 17, 2020
17.05.2020 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டுத் தொடர்ந்து போராடுவோம்! தமிழின அழிப்பின் நினைவு நாளான மே18 இல் சிங்களப் பேரினவாத அரசபயங்கரவாதத்தினால் படுகொலைசெய்யப்பட்ட மக்களை நினைவேந்தி எழுச்சிகொள்ளும் இந்நாளில், முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனப்படுகொலையின் பதினோராவது ஆண்டிலும் நீதிக்காகப் போராடிவருகின்றோம். அகிம்சைவழிப் போராட்டங்களுக்கு…
மேலும்

முள்ளிவாய்க்கால் எப்போதும் முடிவாகிப் போகாது-திருமதி. அமலா அன்ரனி-சுரேஸ்குமாரின்மாணவிகள்.

Posted by - May 17, 2020
https://youtu.be/WtzMa_D8XKw திருமதி. அமலா அன்ரனி-சுரேஸ்குமாரின் நிருத்திய நாட்டியாலய மாணவிகள் வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நடனம். மாணவிகள். செல்விகள்- 1)சதுர்யா தவயோகராஜா. 2)நர்த்தனா சத்தியசீலன். 3)பகீரதி கணேசலிங்கம். 4)பிரவீணா செல்வநாதன். 5)அனுஸ்ஷா தவனேஸ்வரன். 6)பென்சியா அல்பேட்-டொன்போஸ்கோ. 7)கஜினி சீவரட்ணம். 8)யாதவி இராஜகுலசிங்கம்.…
மேலும்

நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்!-இணையவழி ஊடாக சுடர் ஏற்றுவோம்.

Posted by - May 17, 2020
நினைவுகூருவோம் தொடர்ந்தும் போராடுவோம்! தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின…
மேலும்

பிரான்சில் இன்று மே18 இனஅழிப்பு உச்சநாள் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது.

Posted by - May 17, 2020
இன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புகுழு தமிழ்ச்சங்கங்களின் -கூட்டமைப்பின் ஏற்பாட்டில் le blanc mesnil (லு புளோமினில்) தழிழ்சங்கம் மே 18 தமிழின அழிப்பின் நினைவுத்தூபி le blanc mesnil நகரபிதாவால் திறந்துவைக்கப்பட்டது.
மேலும்

காத்திரு காலமே. – கயல் லதா-

Posted by - May 17, 2020
காத்திரு காலமே. **** *** பிணக்குவியலை சுமந்த எங்கள் பூமியே! நீ கண் உறங்காமல் மரத்துப் போனதேன் தாயே!!! பிணங்களின் தேசத்தில் பால் முகம் மாறாத பாலகனும் பகடைக்காய் ஆனதாலோ! குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடிய தாயே… குண்டு பட்டு…
மேலும்

மே 17ம் நாள் முள்ளிவாய்க்கால்!

Posted by - May 17, 2020
மே 17ம் நாள் முள்ளிவாய்க்கால்! ******* ஒடுக்குமுறை கண்டுமுழங்கிய ஒற்றைத் துப்பாக்கி…. தொடுத்த எதிப்போர் தொடர் அலையாகி… வடக்குக் கிழக்கெங்கும் இடங்கள் வசமாக்கி…. முப்படைப் பலங்கொண்டு முழுமையுங் கண்டபலம்! தமிழனின் நிமிர்வுக்கு தலையாகி நின்றபலம்… தமிழீழ விடிவிற்கு உதயமாய் வந்தபலம்… மெளனமாக…
மேலும்