பிரான்சில் இன்று மே18 இனஅழிப்பு உச்சநாள் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்டது.

498 0

இன்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புகுழு தமிழ்ச்சங்கங்களின் -கூட்டமைப்பின் ஏற்பாட்டில் le blanc mesnil (லு புளோமினில்) தழிழ்சங்கம் மே 18 தமிழின அழிப்பின் நினைவுத்தூபி le blanc mesnil நகரபிதாவால் திறந்துவைக்கப்பட்டது.