மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையில் விடுவிப்பு என்பது நல்ல விடயம்

Posted by - August 17, 2023
மக்களுடைய காணிகள் திட்டமிட்டு அபகரிக்கின்ற சூழ்நிலையிலே விடுவிப்பு என்பது நல்ல விடயமாக பார்க்க கூடியதாக இருக்கின்றது. இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்…
Read More

விகாரைகளை அமைப்பதால் சிக்கல்கள்!-செந்தில்தொண்டமான் தேரர்களுக்கு தெளிவுபடுத்தினார்!

Posted by - August 17, 2023
திருகோணமலை நிலாவெளி இலுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து…
Read More

களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள் முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள் – மேர்வினுக்கு விந்தன் சவால்

Posted by - August 16, 2023
களனிக்குள் இருந்து கொக்கரிக்காதீர்கள் முடியுமென்றால் வடக்கு கிழக்குக்கு வாளுடன் வாருங்கள் – வந்து தலையை கொய்யுங்கள் என வடக்கு மாகாண…
Read More

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் விழா!

Posted by - August 16, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை.மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும்…
Read More

யாழ். மாவட்ட அரச இடமாற்றத்தில் எழுந்த சர்ச்சை

Posted by - August 16, 2023
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உள்ளக பணி இடமாற்றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
Read More

புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் குளமாகிப்போன கல்முனை, பிச்சிபிலாவடி வீதி

Posted by - August 16, 2023
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட  பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வீதி செப்பனிடும்…
Read More

கடும் வறட்சியால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் பாதிப்பு

Posted by - August 16, 2023
நாட்டில் நிலவும் கடும் வரட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8 ஆயிரத்து 892 குடும்பங்களைச் சேர்ந்த…
Read More

2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - August 16, 2023
கற்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான கேரள கஞ்சாவுடன்…
Read More

அம்பாறையில் குப்பைகளை உண்ண தினந்தோறும் வரும் யானைகள் ; விவசாயத்திற்கும் ஆபத்து

Posted by - August 16, 2023
குப்பைகளை உண்ண வருகின்ற  யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை…
Read More

குளத்தினை புனரமைப்பிற்கு உட்படுத்துமாறு கோரிக்கை

Posted by - August 16, 2023
முல்லைத்தீவு அம்பலப்பெருமாள் குளத்தினை முழுமையான புனரமைப்பிற்கு உட்படுத்துமாறு இக்கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More