கிழக்கு முதல்வரை மாலைதீவிற்கான சுவிஸ் தூதுவர் சந்தித்தார் (காணொளி)

Posted by - November 30, 2016
மாலைதீவிற்கான சுவிஸர்லாந்து தூதரகத்தின் அரசியல் கொள்கைகள் வகுப்புத் தொடர்பான செயலாளருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு…
Read More

பெல்ஜிய இளவரசர் விதிகளை மீறி இலங்கை பிரதமரை சந்தித்ததாக குற்றச்சாட்டு

Posted by - November 30, 2016
பெல்ஜியத்தின் நெறிமுறைகளை மீறி அந்த நாட்டின் இளவரசர் லோரன்ட், இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
Read More

படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க கோரிக்கை

Posted by - November 30, 2016
எல்லைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை யோசனை முன்வைத்துள்ளது. காலியில் நடைபெறும்…
Read More

இணையவழி வன்முறையை தடுக்க மாநாடு

Posted by - November 30, 2016
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிராக இணைய வழியில் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது…
Read More

சிறப்பாக மக்கள் சேவை வழங்கிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Posted by - November 30, 2016
யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி குற்றங்களை கட்டுப்படுத்தி, பொது மக்களுக்கு சேவையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…
Read More

மஹிந்தானந்தவை சிறையில் போடுங்கள் – அஜித் பி பெரேரா

Posted by - November 30, 2016
டொப் – 10 என்ற பெயரில் தற்போதைய அரசின் அமைச்சர்களுக்கு எதிராக போலியானமுறைப்பாட்டைச் செய்த மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக வழக்குத்…
Read More

இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் விலைமாதுகள்

Posted by - November 30, 2016
இலங்கையில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என அரச சார்பற்ற நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது என…
Read More

ஆவா குழுவுடன் தொடர்புடைய மேலும் நால்வர் கைது

Posted by - November 30, 2016
ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கும் மேலும் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா குழுவைச் சேர்ந்த நபர்…
Read More

போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் – சுகாதார அமைச்சர்

Posted by - November 30, 2016
பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தை எதிர்கொள்ளத் தயார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்…
Read More

பௌத்த சாசனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன்-ஜனாதிபதி

Posted by - November 29, 2016
நாட்டில் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பின் பிரகாரம் அதனை பேணுவதற்கும், ஒரு பௌத்தனாக இருந்து சமயத்துக்கான சகல கடமைகளையும் செய்வதற்கு…
Read More