வலி.வடக்கில் வீடுகளை உடைக்கும் கொள்ளையர்கள்

Posted by - March 30, 2024
யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம்…
Read More

யாழ். இளைஞன் படுகொலை விவகாரம்! தொலைபேசி உரையாடல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - March 29, 2024
யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம்…
Read More

கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

Posted by - March 29, 2024
கிளிநொச்சியில் ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரிய…
Read More

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள்

Posted by - March 29, 2024
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது.
Read More

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண விசாரணைக்குழு – கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்

Posted by - March 29, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான…
Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Posted by - March 29, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரை…
Read More

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்

Posted by - March 28, 2024
யாழ்ப்பாணம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 20.10.2023 ஆம்…
Read More

வவுனியாவில் இளம் யுவதி சடலமாக மீட்பு

Posted by - March 28, 2024
வவுனியா- சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை : கைதான தந்தைக்கு விளக்கமறியல்!

Posted by - March 28, 2024
பெரிய நீலாவணை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கினை எதிர்வரும்…
Read More