கொரோனா வைரஸ் பெண்களை விட ஆண்களே அதிகம் பேர் பலி!

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸூக்கு (கொவிட் 19) பலியானவர்களில் பாலினம் விகிதம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண்களை விட ஆண்களே அதிகளவு…
Read More

சரியான பொறிமுறை இல்லை.. இந்நிலையில் நாடாளுமன்றை கூட்டி பிரச்சினையை வளக்க கூடாது – விஜயதாச

Posted by - April 5, 2020
சரியான பொறிமுறையில்லாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தினைக் கூட்டி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய அவசிமில்லை என முன்னாள் நீதி அமைச்சரும், ஜனாதிபதி…
Read More

முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்ய வேண்டும் – ரணில்

Posted by - April 5, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை சுகாதார முறைப்படியே இறுதி கிரியைகள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக்…
Read More

ஒருநாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்!

Posted by - April 5, 2020
ஒரு நாள் சம்பளத்தை கொரோனா ஒழிப்பிற்கான தேசிய நிதியத்திற்கு நன்கொடையாக வழங்க பொது சுகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை பொது…
Read More

மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது பொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.!

Posted by - April 5, 2020
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபடி ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட இயலாமையால்…
Read More

கொழும்பில் காற்றின் தரம் உயர்வு!

Posted by - April 5, 2020
நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் கொழும்பு நகரில் காற்று மற்றும் நீர் மாசு குறைவடைந்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின்…
Read More

பயணிகள் விமான சேவையினை தொடர்ந்தும் இடைநிறுத்த தீர்மானம்!

Posted by - April 5, 2020
பயணிகள் விமானம் நாட்டிற்கு வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபை இந்த விடயத்தினைக்…
Read More

நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளது!

Posted by - April 5, 2020
நாடளாவிய ரீதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகமானோர்…
Read More

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படுகின்றது ஊரடங்கு!

Posted by - April 5, 2020
நாட்டின் 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது. பின்னர், பிற்பகல் 2…
Read More

’தேசிய நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்து, நாடாளுமன்றத்தை கூட்டுங்கள்’

Posted by - April 5, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஷ, உடனடியாக நாடாளுமன்றத்தை மீள கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் எம்.பி மனோ கணேசன், நாடாளுமன்ற…
Read More