அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

Posted by - April 8, 2022
ஜனாதிபதி அவசரகால ;சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை  பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற…
Read More

நாடாளுமன்றத்தைக் கலைத்து 3 மாதங்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்துங்கள்

Posted by - April 8, 2022
தற்போது நாட்டுமக்கள் விரும்புகின்ற ஆரோக்கியமான மாற்றமொன்று ஏற்படவேண்டுமாயின், முதலில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும். அதன்மூலம்…
Read More

இலங்கையின் ஆட்சியை பொறுப்பேற்க தயாராகும் நிபுணர்கள் குழு

Posted by - April 8, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்த்து நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு நிபுணர்களால் முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட…
Read More

7 பேர் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பியதாக தமிழக அரசு தகவல்

Posted by - April 8, 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த ஆவணங்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக…
Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது, தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சி இதுவே தீர்வு1

Posted by - April 6, 2022
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது, 74 வருட ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்படல் தமிழ்த் தேசமும், சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட…
Read More

கடனை வாங்கி போரை முன்னெடுத்து இன்று கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை

Posted by - April 6, 2022
தமிழ் மக்களின் ஆணையைப்பெற்று இன்று பொய்யான வேடதாரிகளாக செயற்பட்டு வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விரைவில் வடகிழக்கிலிருந்து அடித்து துரத்தப்படுவார்கள்…
Read More

போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை !!

Posted by - April 5, 2022
சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை…
Read More

பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்! ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு

Posted by - April 4, 2022
113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More

இலங்கையின் அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் – சட்டத்தால் குழப்பம்

Posted by - April 4, 2022
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர்.
Read More

கூண்டோடு வெளியேறினர்?

Posted by - April 4, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் ஜனாதிபதி பிரதமரை தவிர்ந்த, முழு அமைச்சரவையும் பதவி விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Read More