ஐ.நா. நீதி வழங்கியே தீரும்

Posted by - March 9, 2022
போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா…
Read More

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள்; – ரவிகரன்

Posted by - March 8, 2022
வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிந்தும் கண்ணீருக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். இல்லையேல் அந்த கண்ணீருக்கு ஈடுகொடுக்க…
Read More

ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்.

Posted by - March 8, 2022
ஐ.நா முன்றலில் குளிர்காலநிலையிலும் தமிழீழ இலட்சியப்பற்றுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!! சிங்களப்…
Read More

பயங்கரவாத தடுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 8, 2022
பயங்கரவாத தடுப்பு  (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
Read More

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலை”

Posted by - March 8, 2022
“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.”
Read More

இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது!

Posted by - March 7, 2022
எந்த இலட்சியத்திற்காக எமது இளைஞர்கள் கடந்தகாலத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம்…
Read More

7.3.2022 திங்கட்கிழமை இன்று ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவளிப் போராட்டம் (காணொளி)

Posted by - March 7, 2022
7.3.2022 திங்கட்கிழமை இன்று ஐ.நா சபை முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறவளிப் போராட்டம் காணொளி  
Read More

ஐ.நா முன்றலை வந்தடைந்தது ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்.

Posted by - March 7, 2022
கடந்த 16.02.2022 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு…
Read More

கிளிநொச்சியில் 7 வருடங்களை கடந்தும் இடமாற்றம் செய்யப்படாத அதிபர்கள்

Posted by - March 7, 2022
கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களைக் கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது…
Read More

எங்கள் தேசத்தை கட்டியெழுப்பி மீண்டும் ஒரு தேசமாக்குவதற்கு அனைவரது பங்களிப்பும் மிக முக்கியமாகவுள்ளது

Posted by - March 6, 2022
தமிழர்களுக்கேயான தனித்துவமான மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம், உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் எங்களுடைய தேசம் அங்கீகரிக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற…
Read More