கொவிட் தரவுகளில் உள்ள பிழைகள் விரைவில் சரி செய்யப்படும்-வைத்தியர் அசேல குணவர்தன

Posted by - August 20, 2021
கொவிட் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் இறப்புகள் குறித்து தொற்று நோயியல் பிரிவினால் வெளியிடப்பட்ட புள்ளி விவர தரவுகளில் சில முரண்பாடுகள் இருப்பதாக…
Read More

நாட்டில் இதுவரையில் 3,793 பேருக்கு கொரோனா!

Posted by - August 19, 2021
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,073 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.…
Read More

முடங்கியது கொட்டகலை நகரம்!

Posted by - August 19, 2021
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொட்டகலை நகரம் இன்று (19) முதல் ஒருவாரகாலத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை நகர…
Read More

மக்களுக்கு ரூ. 1,998 பெறுமதியான நிவாரணப் பொதி

Posted by - August 19, 2021
நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு, 2,600 ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல…
Read More

கயிற்றின் உதவியுடன் களவாடிய மூவர் கைது

Posted by - August 19, 2021
நோர்வூட் – சென்ஜோன்டிலரி பகுதியில் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு சென்ற லொறிகளிலிருந்து, நீண்ட காலமாக திருடி வந்த…
Read More

’இலங்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது’

Posted by - August 19, 2021
கொரோனா வேகமாக பரவி வருவதால், இலங்கை மிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, முடிந்தவரை கிராமப்புற…
Read More

சமையல் எரிவாயு கிடைக்காததால் ஹட்டனில் அமைதியின்மை!

Posted by - August 19, 2021
ஹட்டன் நகரத்தில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு இன்று (19) லிட்ரோ எரிவாயு விநியோகம்…
Read More

நாட்டில் ஒரே நாளில் 186 பேர் கொரோனாவுக்கு பலி!

Posted by - August 19, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 186 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - August 19, 2021
நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

முழுமையான முடக்கம் வேண்டி மகாநாயக்க தேரர்களும் கடிதம்!

Posted by - August 19, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வருவதால் நாட்டை ஒருவார காலத்துக்காவது முடக்க நடவடிக்கை எடுக்குமாறு மல்வத்து மற்றும்…
Read More